சித்தி

Posted on

Back
பசிச்சவனுக்குதான் தெரியும் பஞ்சாமிருதத்தோட அருமை

சித்தி-01
Tamil Sex Stories
இந்தக் கதை, ஒரு உண்மை நிகழ்வினை மையயமா வைத்து பிண்ணப்பட்ட ஒரு கதை.
எனவே இது ஒரு நெடுந்தொடர்.

எங்க ஊர் காட்டுபுத்தூர் அருகே அயிலூர் கிராமம்.
எங்க தாத்தாவோட குடும்பம் ரொம்ப பெரிய குடும்பம்.
தாத்தா ஒரு நல்ல விவசாயி. பதினைஞ்சு ஏக்கர் நிலம் வச்சிருந்தார்.
இப்ப அவர் உயிரோட இல்லை. எனக்கு ஏழு சித்தப்பாக்கள்.
நான் மூத்தவரோட மகன். முதல் பேரனும் கூட. எங்க அப்பா மோகனூரில் புண்ணாக்கு வியாபாரம் செய்து கொண்டு இருந்தார். அம்மா ஹவுஸ் வைஃப். நான் கல்லூரியில் பி.ஏ. மூன்றாம் ஆண்டு படித்துவிட்டு அப்பாவுக்கு வியாபாரத்தில் உதவியாக இருந்தேன்.
இரண்டாவது சித்தப்பாவுக்கு கவர்மென்ட் உத்தியோகம். சேலத்துல இருக்கார் நல்ல மேல் வருமானம் உள்ளவர்.
ரெண்டாவது சித்திக்கும் அயிலூர் தான் சொந்த ஊர். சித்தி அவ்வளவா படிக்கலை.
பெயர் ராஜேஸ்வரி. ராஜின்னு கூப்புடுவாங்க.
ரெண்டாவது சித்தப்பா சொந்த ஊர் பக்கம் வரவே மாட்டார். அவ்வளவு பிஸி.
ஒரே ஒரு பொண்ணு. பேரு தீபா. ப்ளஸ் டூ படிக்கிறாள். அவ்வளவு அழகா இருப்பாள்.
(அவளுக்கும் எனக்குமே ஒரு தனி கதை இருக்கு
அதை அப்புறமா விவரமா சொல்றேன்)
கல்யாணம் காட்சி, திருவிழான்னா ஊருக்கு வருவாங்க. சில சமயம் சித்தியும் தங்கச்சியும் மட்டும் தான் வருவாங்க.
மூனாவது சித்தப்பா, சித்தி ரெண்டு பேரும் பேங்க்ல வேலை பார்க்கிறாங்க.
சித்தி பேரு பத்மா. குழந்தைகள் இல்லை. நாலாவது சித்தப்பாவும், சித்தியும் ஸ்கூல்ல டீச்சரா வேலை பாரக்கிறாங்க.
சித்தி பேரு ராணி. ரெண்டு குழந்தைகள்.
மூனாவது சித்தப்பாவும், நாலாவது சித்தப்பாவும், பக்கத்துல குடியிருக்காங்க.
ஐந்தாவது சக்ரவர்த்தி சித்தப்பா.
என் தாத்தா மாதிரியே பயங்கர கோபக்காரர். தாத்தா மாதிரியே நல்ல விவசாயி.
பொண்டாட்டி நல்ல படிப்பாளி. பெயர் மரகத மணி. எம்.ஏ. இங்கிலீஷ்.
ஆனால் சித்தப்பாவோ ஒன்பதாம் கிளாஸ் பெயில். எப்படியோ புடிச்சு கட்டி வச்சுட்டாங்க.
ஆறாவது சித்தப்பா இல்லை. சின்ன வயசுலயே இறந்துட்டாரு.
ஏழாவது சித்தப்பா தான் கதையின் துனை கதாநாயகன்.
பெயர் ராதா கிருஷ்ணன்.
அப்ப கதாநாயகன்….?
நான் தான்…..
ரொம்ப நீளமான அறிமுகம். யார் யார் பெயரெல்லாம் சொல்லி இருக்கேனோ,
எல்லாரும் கதையில வருவாங்க கண்டிப்பா ஞாபகம் வச்சுக்கங்க.

1983, இல்லை1984 இருக்கும்.
என்னோட கடைசி சித்தப்பா ராதாகிருஷ்ணன் என்கிற ராதாவிற்கு கல்யாணம்.
கல்யாணம் மோகனூர் அருகில் உள்ள வேலூரில்.
நாங்கள் முதல் நாளே ஒரு அறுபது பேர் கிளம்பி சென்று விட்டோம்.
மண்டபத்தில் தங்குவதற்கு பெண் வீட்டார் ஏற்பாடுகள் செய்திருந்தனர்.
நாங்கள் சென்று ஒரு இரண்டு மணி நேரம் கழித்து,
மணமகளை,(சித்தியை) மண்டபத்திற்கு அழைத்து கொண்டு வந்தார்கள்.
புதுசா வரப்போகிற சித்தியின் பெயர் தேன்மொழி என்கிற தேன்.
தேன் சித்தி பாக்கும் போதே இனிப்பா இருந்தாங்க.
சித்தப்பா குடுத்து வச்சவர். ராதா சித்தப்பாவுக்கு அளவில்லா சந்தோஷம்.
நிச்சயதார்த்தம் ஆரம்பித்தது. மணமகளுக்கு அதாவது வரப்போகிற புது சித்திக்கு, மூன்று சகோதரிகள்.
புது சித்திக்கு எப்படியும் குறைந்தது ஒரு 22 வயதாவது இருக்கும்.
சித்தியின் தங்கைகளில், ஒருத்தி என்னுடன், கொஞ்சம் நன்றாக பழகி விட்டாள்.
காரணம், நான் எப்பொழுதும் சித்தப்பாவுடனேயே இருந்ததால், ஈஸியாக பழகிக்கொள்ள வாய்ப்பு கிடைத்தது.
நான் என்னை பற்றி சொல்ல மறந்துவிட்டேன்.
நான் நல்ல ஹைட், ஜிம்முக்கு போற பழக்கம் இருந்ததால், உடம்பை கொஞ்சம் கட்டு மஸ்தாக, வைத்திருந்தேன்.
நல்ல கலரும் கூட.
ஒரு வழியாக நிச்சயதார்த்தம் நல்ல படியாக முடிந்தது.
மறுநாள் விடியற்காலையில் திருமணம் என்பதால், ஒரு சிலரைத் தவிர மீதி அனைவரும் சீக்கிரத்திலேயே படுத்து விட்டோம். காலையில் திருமணம் வெகு விமரிசையாக நடைபெற்றது.
சித்தியோடது நல்ல வசதியான குடும்பம்.
அப்பெல்லாம், இன்றைக்கு மாதிரி கேட்டரிங் சர்வீஸ் எல்லாம் கிடையாது.
பொண்ணு வீடும், மாப்பிள்ளை வீடும் கலந்து தான் சாப்பாடு பறிமாற வேண்டும்.
அப்படி பறிமாறும் போதுதான், சித்தியின் இன்னொரு தங்கச்சி என்னுடன் ஒட்டிக் கொண்டாள்.
பறிமாறும் பொழுது அக்கா, தங்கச்சி ரெண்டு பேரும் போட்டி போட்டு கொண்டு பழகினார்கள்.
கல்யாணம் முடிந்து, சித்தியை அழைத்து கொண்டு எங்கள் ஊருக்கு வந்தோம்.
முதல்நாள், முதலிரவில், இருவரும் கருத்து பறிமாறிக் கொண்டதோடு சரி.
ஊரிலிருந்து வந்த களைப்பு வேற இருந்ததால், எதுவும் நடக்கவில்லை.
ஒரு விஷயம் சொல்ல மறந்துவிட்டேன்.
என் சித்தப்பாவிற்கு, என்னுடைய ஐந்தாவது சித்தப்பா, சக்கரவர்த்தி சித்தப்பாவோட மனைவியோடு
( மரகதமணி ) தொடர்பு இருந்தது.
சக்கரவர்த்தி சித்தப்பா படிக்காதவர். மரகதம் சித்தி படிச்சவங்க. அதனால ரெண்டு பேருக்கும் ஒட்டலை.
சித்தப்பாவே ஒட்டி வரலை. ஒதுங்கி நிப்பார். சித்தி பேசுனா மறுத்து பேச மாட்டார்.
என்னன்னா என்ன? அவ்வளவுதான்.
ஆனா குடும்பத்துல அத்தனை வேலைகளையும் மரகதம் சித்தி எடுத்து கட்டிகிட்டு செய்வாங்க.
ஏழு அண்ணன் தம்பிங்க இருந்த வீட்டில் இப்போது ராதா சித்தப்பாவும் சக்கரவர்த்தி சித்தப்பாவும் தான் இருக்காங்க.
மீதி பேர் எல்லாம் அடிக்கடி வந்து போவோம்.
மரகதம் சித்தி நல்லா பேசுவாங்க. எனக்கு மட்டுமல்ல எல்லாருக்கும் மரகதம் சித்தியை ரொம்ப பிடிக்கும்.
ராதாகிருஷ்ணன் சித்தப்பாவுக்கு ரொம்ப ரொம்ப பிடிக்கும்.
என் கடைசி சித்தப்பா காலேஜ் வரை படித்து இருந்ததால், எப்படியோ ரெண்டு பேருக்கும் பத்திகிச்சு.
முதலிரவுக்கு மறுநாள், மரகதம் சித்தியும், ராதாகிருஷ்ணன் சித்தப்பாவும் (இனி சுருக்கி ராதா சித்தப்பா) பேசி கொண்டு இருந்ததை, புதிதாய் வந்த தேன்மொழி (தேன்) சித்தி ஒட்டு கேட்டு விட்டார்கள்.
அவ்வளவு தான் புகைய ஆரம்பித்து விட்டது.
சித்தப்பாவோட முதலிரவு என்ன… ரெண்டாவது இரவும் காலி, மூன்றாவது இரவும் காலி.

ராதா சித்தப்பாவுக்கு அறிவே கிடையாது போல.
பின்னே…. என்ன…? இப்ப தானே கல்யாணம் பண்ணி வந்தாங்க,
கொஞ்சம் நாள் கம்முனு இருக்கிறதை விட்டுட்டு, தேவையில்லாம மரகதம் சித்திகிட்ட பேசி மாட்டிகிட்டாரு.
சித்தி கோவிச்சுகிட்டெல்லாம், எங்கேயும் போகலை. ஆனா, இருந்துகிட்டே வைச்சு செய்ய ஆரம்பிச்சுட்டாங்க.
சித்தப்பாவோட நிம்மதியே போயிடுச்சு. தலையில கையை வச்சுகிட்டு உட்கார்ந்துட்டார்.
சதா எப்ப பார்த்தாலும், இருவருக்குள்ளும் சண்டையாகவே இருந்தது.
சித்தப்பாவும் ஒன்னும் லேசுபட்டவர் இல்லை. இவ்வளவு பிரச்சினை நடந்துக்கிட்டு இருந்தப்ப கூட,
மரகதம் சித்திகிட்ட அவ்வப்போது போய்ட்டு வருகிறார்.
அவரோட கெட்ட நேரம், அந்த விசயமும் சித்திக்கு தெரியவர, அவ்வளவு தான் ராதா சித்தப்பாவுக்கு,
இனி தேன் சித்தி கிடைக்கவே மாட்டாங்க. அவள் கிட்டேயே போய் படுத்துக்கன்னு சொல்லிட்டாங்க.
அன்னையில இருந்து தேன் சித்தி கட்டில் மேலயும், ராதா சித்தப்பா தரையிலேயும் படுத்துகிட்டாங்க.
சித்தப்பாவுக்கு ஒரே கவலையா ஆயிடுச்சு. பிரச்சினையை சரி பண்ணவே முடியலை.
ஆமாம், பண்ணவும் முடியாது. ஏன்னா, இது பெரிய குடும்பம்.
மொத்தம் அண்ணன் தம்பிகள் ஏழு பேர். இந்த விஷயத்தை, யாரும் யாரிடமும் நேரிடையாக கேட்கவும் முடியாது.
உறவுகளுக்கு உள்ளேயே இருவரும் கள்ள உறவு வைத்திருப்பது தெரிந்தால், குடும்பம் பிளவு படும்.
பிரச்சினை பெருசாகும். அதனால விசயம் வெளியே வரலை.
இதெல்லாம் விடுங்க, இன்னைக்கு இல்லையென்றாலும், என்றைக்காவது ஒரு நாள் சரியா போயிடும்.
மரகதம் சித்தியோட கதையை முதல்ல முழுசும் சொல்லிடறேன்.
தேன் சித்தியை கொஞ்ச நேரம் மறந்துடுங்க.
ராதா சித்தப்பா மரகதம் சித்தியோட இருக்கறத நானே ஒரு முறை பார்க்க கூடிய சூழ்நிலை வந்தது.
அந்த நாள் என் வாழ்க்கையில் மறக்கமுடியாத நாளாக ஆயிடுச்சு.
எப்போன்னா….?
அன்னைக்கு ஒரு நாள், பக்கத்துல ஒரு அஞ்சு கிலோமீட்டர் தூரத்துல இருக்கிற
முனீஸ்வரன் கோயில்ல கெடா வெட்டு. எல்லாரும் விடிய காலையிலேயே கிளம்பி போய்ட்டாங்க.
ஐந்தாவது சித்தி (மரகதம் சித்தி ) மட்டும் போகல. வீட்டுல யாராவது இருக்கனும்னு வீட்லயே இருந்துகிட்டாங்க.
எல்லாரும் போனதுக்கு அப்புறமா தான் நான் வந்தேன்.
சோம்பேறித்தனமாக இருந்ததால மத்தியானமா கிளம்பி கெடா வெட்டுக்கு போய்க் கொள்ளலாம்,
என்று கட்டில் போட்டு படுத்து விட்டேன்.
என்னடா இப்பதான் வந்தே, அதுக்குள்ள படுத்துகிட்டே….. மரகதம் சித்தி கேட்டார்கள்.
தூக்கம், தூக்கமா வருது சித்தி, ஒரு, ஒருமணிநேரம் படுக்கிறேன்,
தண்ணி காய வச்சுட்டு எழுப்புங்க என்று போர்வைய எடுத்து போர்த்தி படுத்தேன்.
காலைல நேரத்துல என்னடா தூக்கம்…. எழுந்திரிடா….
எனக்கும் போரடிக்குது, பேச்சு துனைக்கு கூட ஆளில்லை. எழுந்திருச்சு உக்காருடா…,
பேசிக்கிட்டாவது இருக்கலாம்னு சித்தி பக்கத்துல உக்காந்து கிட்டு, நச்சு பண்ணுனாங்க.
தூக்கம் வருது சித்தி, ப்ளீஸ்…. ஒரு ஒருமணிநேரம் மட்டும், அப்புறம் எழுப்புங்க.
சரி போ, என்று சித்தி ஒரு கதை புத்தகத்தை எடுத்துகிட்டு வந்து,
தள்ளி படுடா ன்னு சொல்லி, கட்டிலில் என் பக்கத்துல உக்காந்துகிட்டு படிக்க ஆரம்பித்தார்கள்.
நான் படுத்த உடனேயே தூங்கிட்டேன்,
முந்துன நாள் பக்கத்து ஊர்ல திருவிழா, கரகாட்டம் போட்டிருந்தார்கள்.
இரவு ரொம்ப நேரம் கரகாட்டம் பார்த்துட்டு நைட் லேட்டா வீட்டுக்கு வந்தேன்.
அதுனால, நல்லா தூங்கிட்டேன். தூக்கத்துல என்ன நடந்தது என்று என் சித்திக்கு மட்டும் தான் தெரியும்.
சித்தி இதை அப்புறமா தான் என்கிட்டேயே சொன்னாங்க.
நா அதை உங்களுக்கு, இப்ப, இந்த இடத்திலேயே சொல்லிடறேன்.
சித்தி, கட்டில்ல என் பக்கத்துல உக்கார்ந்து கதை புத்தகம் படித்து கொண்டு இருந்ததால, கட்டிலில் இட நெருக்கடி.
நான் எப்படி திரும்பினாலும் அவங்க மேல இடிக்கும்.
அதெல்லாம் எங்களுக்குள்ள ஒரு பிரச்சினையே இல்லை. ஒருத்தர் மேல ஒருத்தர் இடிச்சுக்கறது,
புடிச்சுக்கறது எல்லாம் சர்வ சாதாரணமா நடக்கும்,
கூட்டு குடும்பம் என்றால் அப்படி தான்.அதுலயும், நான் அங்கயே பொறந்து, அந்த வீட்லயே வளர்ந்தவன்.
சித்தி கல்யாணம் பண்ணி வந்து அஞ்சு வருஷம் ஆவுது.
எங்க எல்லாரோடயும், நல்லா பழகுவாங்க. அதனால இதெல்லாம் எங்க வீட்டில் சகஜம்.
நான் சித்தியின் பக்கமாக திரும்பி படுத்தபடி தூங்கிக் கொண்டிருந்தேன்.
கனவில், கரகாட்டக்காரி கனகா, என்னைய சுத்தி சுத்தி வந்து, ஆடிக்கொண்டு இருந்தாள்.
எனக்கு நல்லா விறைக்க ஆரம்பிச்சுது போல.
இது பக்கத்துல உக்கார்ந்து கதை படிச்சுகிட்டு இருந்த சித்தியின் புட்டங்களில் என்னோடது நல்லா விறைப்பா முட்டியபடி இருக்க, சித்திக்கே ஒன்னும் புரியலை.
என்னாதுடா இது…, இந்தப் பய இன்னைக்கு இப்படி நடந்துக்கறானே, என்று என்னை எழுப்பி இருக்கிறார்கள்.
நான் நன்கு தூங்கி கொண்டு இருக்கிறேன் என்று,
அப்போது தான் அவர்களுக்கும் புரிந்திருக்கிறது,
ஒன்றும் பேசாமல் மீண்டும் கதை படிக்க ஆரம்பித்தார்கள்.
ரொம்ப நேரமா, நல்லா விறைச்ச நிலையிலே, அவங்க மேல அழுத்தியபடி இருக்க,
சித்தி கொஞ்சம் நெளிய ஆரம்பிச்சாங்க. எப்படி நகர்ந்தாலும், புட்டத்தின் ஏதாவது ஒரு பகுதியில் உரசியது.
ஒரு சமயத்துல, இரண்டு புட்டங்களுக்கு நடுவில் மாட்டிக்கொண்டது மட்டும் இல்லாமல்,
அது மெல்ல, மெல்ல விம்ம ஆரம்பிக்க சித்தியால சமாளிக்க முடியவில்லை.
சித்தியும் கொஞ்சம் கொஞ்சமாக, தன் கட்டுப்பாட்டை இழக்க ஆரம்பித்தார்கள்.
எவ்வளவு நேரம் தான் ஒரு பொம்பளையால, இவ்வளவு பெரிய ஆணுறுப்பை உரசியபடி,
உக்கார்ந்து கிட்டே இருக்க முடியும்.
முறைதவறி போய்விட கூடாது, என்று ரொம்ப நேரம் பொறுமையாக இருந்து பார்த்திருக்கிறார்கள்.
ஒரு கட்டத்தில், எழுந்திரிச்சே போய்விட்டார்கள்.
கொஞ்சம் நேரம் கழித்து, வேறு எதையோ எடுப்பதற்க்காக, நான் படுத்திருந்த கட்டில் அருகே வர,
என்னோட போர்வை எல்லாம் விலகி, லுங்கியை முட்டிக்கொண்டு, என்னோடது தொன்னூறு டிகிரியில் விறைப்பாக நின்றபடி இருந்திருக்கிறது. நான் அன்று ஜட்டியும் போடவில்லை.
சித்திக்கு முதன் முறையாக, என் உறுப்பின் மேல் சபலம் தட்டியது.
இதுவரைக்கும்….. நடந்ததற்கு எல்லாம், நான்தான் காரணமாக இருந்து இருக்கிறேன்.
எனக்கு அது தெரியாமல், ரொம்ப நேரமா சித்தி தான் என்னிடம் தப்பாக,
நடந்து கொள்கிறார்கள் என்று தப்பா கணக்கு போட்டுட்டேன்.
கட்டிலுக்கு அருகே நின்றபடி, என்னோடதை வேடிக்கை பார்த்துக் கொண்டு இருந்த சித்தி,
மெதுவாக கட்டிலில் அமர்ந்தார்கள்.
என், ஆண் உறுப்பை தொடுவதற்கு ரொம்ப யோசித்தார்கள்.
ஆனால் மனசுக்குள் தோன்றிய, ஆசை மட்டும் போகாமல் அடம் பிடித்தது.
மெதுவாக, என் விறைத்த உறுப்பை லுங்கியோடு சேர்த்து பிடித்தார்கள்.
சித்தியின் கை லேசாக நடுங்கியது. சித்தி சற்று அழுத்தி பிடித்தபடி, அதை உருவுன மாதிரி
இரண்டு முறை ஆட்டி பாத்தாங்க. மெதுவாக அமுக்கி, அமுக்கி பார்த்துட்டு,
என் ஆணுறுப்பின் மொத்த நீளத்தையும் அளவெடுத்தார்கள். அவர்கள் கையில் ஒன்றரை ஜான் வந்தது.
அப்பொழுது தான் எனக்கு சற்று விழிப்பு வந்தது.
யாரோ என்னோடதை கையில் பிடிப்பது போல தோன்றவே, தூக்கம் கலைந்தது.
சித்தி மெல்ல வருடிக் கொடுத்து கொண்டு இருப்பது தெரிந்து,
எனக்கு பெரிய அதிர்ச்சி ஏற்ப்பட்டது.
இதற்கெல்லாம் நான் தான் காரணமா இருந்திருக்கிறேன் என்று தெரியாமல்,
ஐய்யையோ, இதென்ன இந்த சித்தி என்னோடதை புடிச்சு,
இழுத்து விட்டுக்கொண்டு இருக்காங்களே, என்று நினைத்தேன்.
சித்தியின் கை கொள்ளவில்லை, இருந்தாலும், அழுத்தி பிடித்தபடி, ஆட்டிவிட்டு கொண்டு இருந்தார்கள்.
மெல்ல எனக்கும் ஒரு மாதிரி சுகமா இருக்க, நானும், விழித்துக்கொண்ட மாதிரி காட்டிக்கொள்ளாமல்,
அமைதியாக படுத்துக்கொண்டு, சித்தியின் கை வண்ணத்தை ரசித்தபடியே இருந்தேன்.
இடையிடையே, நான் விழித்திருக்கிறேனா என்று பார்த்துக் கொண்டார்கள்.
சித்தி, பெரும்பாலும் என்னை எழுப்பி விடவே முயற்சி செய்தார்கள்.
சித்தி, என்னை எழுப்புவதற்காக, தன் கையால், என் ஆணுறுப்பை ரெண்டு சுண்டு, சுண்டி, இழுத்தார்கள்.
நான் காட்டிக்கொள்ளாமல் படுத்திருந்தேன்.
இரண்டு மூன்று முறை உலுப்பி பார்த்தாங்க. நான் அசரவே இல்லை.
சித்தியின் கை மெதுவாக, ஓசைப்படாமல் என் லுங்கிக்குள் நுழைந்தது.
வாஞ்சையுடன் என் தொடையை தடவி கொண்டே, சற்று மேல் புறமாக நகர்ந்தது.
மெதுமெதுன்னு இருந்த அவர்கள் கையாலே, என் விறைத்த உறுப்பை, மென்மையாக பிடித்து வருடியபடி,
இன்னொரு கையால் லுங்கியை மேலே தூக்கி விட்டார்கள்.
கம்பீரமாக, ஒரு தூண் போல, என் ஆணுறுப்பு மேல் நோக்கி
நிமிர்ந்த படி நின்று கொண்டு இருந்தது.
என் ஆணுறுப்பை, கண்கள் விரிய, விரிய ஆச்சரியமாக பார்த்தார்கள்.
மெதுவாக நுனியில் இருந்த தோலை, பின்னுக்கு தள்ளி,
நுனியில் வழிந்திருந்த திரவத்தை, நுனியை சுற்றி பெருவிரலால் தடவி விட்டாங்க.
கையை மேலும் கீழுமாக ஆட்டி ஆட்டி நன்கு குலுக்கிவிட்டு, என்னை எழுப்ப முயற்சி செய்தார்கள்.
நான் விழிக்கவில்லை, தூங்குவது போலவே இருந்துவிட்டேன்.
அவங்களுக்கு, நிஜமாலுமே என் மீது சந்தேகம் இருந்தது.
இவ்வளவு தூரம், ஆணுறுப்பை பிடித்து ஆட்டியும் ஒருத்தன் எழுந்திரிக்காமல் படுத்திருப்பானா?
சந்தேகத்தோடயே, என் ஆணுறுப்போடு விளையாடிக் கொண்டு இருந்தார்கள்.
கடைசியாக, ஆணுறுப்பின் நுனி மொட்டினை நாக்கால், நீவி விட ஆரம்பித்தார்கள்.
நான் என் வாழ்க்கையில் இதுவரைக்கும் காணாத சுகத்தை
அனுபவித்து கொண்டு இருந்தேன்.
சித்தி, தன் வாய்க்குள் என்னோட உறுப்பை நுழைத்துக் கொண்டு சப்ப ஆரம்பித்தார்கள்.
ரொம்ப நேரம், தன்னை மறந்து என்னோடதை, சுவைத்து சாப்பிட்டு கொண்டு இருந்தாங்க.
சுவைத்துக் கொண்டே, என் முகத்தை பார்த்திருப்பார்கள் போல,
கண்கள் மூடியபடி இருந்தாலும், முகபாவனைகள் மாறிக் கொண்டு இருப்பதை பார்த்து,
நான் விழித்திருக்கிறேன் என்று கண்டுபிடிச்சுட்டாங்க.
அதை உறுதிப்படுத்த, என்னோடதை லேசா, ஒரு கடி கடிச்சாங்க.
என் புருவங்கள், வலியால் சுருங்குவதை பார்த்து, நான் முழித்துக் கொண்டு தான் இருக்கிறேன் என்பதை
உறுதிப்படுத்திக் கொண்டார்கள். அழுத்தி உறிஞ்சியும், லேசாக கடித்தும், என்னை எழுப்ப முயற்சி செய்தார்கள்.
நான் எழுந்திரிக்கவே இல்லை.
எனக்கு ரொம்ப வெட்கமாவும், கூச்சமாவும் இருந்துச்சு. அதனால தூங்குவது போலவே இருந்துவிட்டேன்.
தூங்குகிறவனை எழுப்ப முடியும், தூங்கற மாதிரி நடிக்கிறவனை எழுப்ப முடியாது என்று புரிந்து கொண்டார்கள்.
இதுதான் சாக்குன்னு நல்லா உறிஞ்சி உறிஞ்சி சூப்ப ஆரம்பிச்சுட்டாங்க.
மரகதம் சித்தியின் வாய் சூடு நல்லா கதகதப்பா இருந்துச்சு.
கதவு தட்டும் ஓசை கேட்டது.
நிதானமாக, வாயிலிருந்து என்னோடதை வெளியே எடுத்து,
எச்சிலை எல்லாம் துடைத்து, சுத்தம் செய்து, மீண்டும் லுங்கியால் மூடி, போர்வையை போர்த்தி விட்டுட்டு,
கதவை திறப்பதற்காக, கட்டிலை விட்டு எழுந்தார்கள்.
நான் உடனே ஒருக்களித்து படுத்து கொண்டேன்.
சித்திக்கு இவ்வளவு நேரமும் நான் முழித்து கொண்டு தான் இருந்திருக்கிறேன் என்று….
நன்றாகவே புரிஞ்சு போயிடுச்சு.
ஒரு நிமிடம் என்னையே பார்த்துக் கொண்டு இருந்துவிட்டு பிறகு சிரித்தபடியே,கதவை திறக்க சென்றார்கள்.
இனி இந்த கதையை கொஞ்ச நேரம் சித்தியே சொல்வாங்க.

சித்திக்கு பலத்த யோசனை.
இவ்வளவு தூரம், நாம செய்யற வரைக்கும் முழிச்சுகிட்டு தான் இருந்திருக்கிறான்,
செஞ்சது அத்தனையையும், கண்ணை முடிகிட்டே அனுபவிச்சுகிட்டும் இருந்திருக்கிறான்.
நான் செஞ்சது பிடிச்சும் இருக்கு, அப்புறம் எதுக்கு தூங்கற மாதிரி நடிக்கிறான்?
ஒருவேளை…, சித்திகூட போய் எப்படி இப்படி பழகறதுன்னு யோசிக்கிறானோ…..?
இல்லை பயப்படறானா….? என்ன நினைக்கிறானோ தெரியலையே….
பாவம்…, அவன் நல்லா தூங்கிகிட்டு தான் இருந்தான். நம்மளோட சபலத்துக்கு, அவனை எழுப்பி தொந்தரவு பண்ணிட்டமோ? பேசாமல் விட்டுடலாமா?
அவ்வளவு பெரிசு, கண்ணுகுள்ளேயே இருக்கு, எப்படி விடறது?
அவனுக்கு மட்டும் என்ன? ஆசை இல்லாமலா இருந்துச்சு.
எவ்வளவு ஆசை இருந்தால், கடைசில, அவனுது வின்னு, வின்னுன்னு அந்த அளவுக்கு துடிச்சிருக்கும்?
எப்படி இந்த பயலை அவனுக்குள்ள இருந்து வெளியே கொண்டு வர்றது?
சரி பார்க்கலாம். ( சித்தி இப்படி நினைத்தார்கள் )
இதுக்கு மேல நானே கதையை சொல்றேன்…..
சித்தி என்ன யோசிச்சாங்கன்னு எனக்கு தெரியலை.
ஆனால் என்னத்தையோ யோசிச்சு கிட்டே போனாங்க.

என் சித்தப்பா ஒரு கேஸ் விஷயமா கோர்ட்டுக்கு போய்ட்டு, வாய்தா வாங்கிக் கொண்டு வந்திருந்தார்.
வந்தவர் சித்தியிடம், ஏன் அண்ணி நீங்க போகலையா? என்றார்.
இல்லை, நான் இன்னைக்கு வீட்டுக்கு அஞ்சாம் நாள், அதனால போகலை…..
அஞ்சாம் நாள் தானே, தாராளமா போலாமே, என்றார்.
போகலாம் தான்….., சுத்தமா நின்னுருச்சுதான்….‌., ஆனாலும், என்னமோ தெரியலை, போகல….
நீ… வருவேன்னு தெரிஞ்சுதான் போகாமல் இருக்கிறேன் சித்தி கொக்கியை போட்டாங்க.
தம்பிப்பய வேற வந்திருக்கானே, எப்ப வந்தான்,
( என்னைத்தான் தம்பிப்பயல் என்கிறார். )
இப்பதான் வந்தான். வந்து ஒருமணிநேரம் இருக்கும்.
அவனை வேற வச்சுகிட்டு என்ன அண்ணி பண்ண முடியும்? என்றார்.
நான் லேசா அரைக் கண்ணை திறந்து பார்த்துக் கொண்டு இருந்தேன்.
சித்தியோ, என்னை பார்த்து கொண்டே அவன் தூங்கிட்டு தானே இருக்கான்.
அவன் இப்போதைக்கு எழுந்திரிக்கிற மாதிரி தெரியலை.
சொல்லிகிட்டே சித்தி, சித்தப்பா அருகில் சென்றார்கள்.
சித்தப்பா, சித்தியை கட்டி அணைத்து, உதட்டோடு உதடு வைத்து முத்தம் கொடுத்தார்.
ரெண்டு பேரும் தொடர்புல இருக்காங்கன்னு தெரியும்.
ஆனால் இன்னைக்கு தான் மொத மொதல்ல நேர்ல பாக்குற வாய்ப்பு கிடைச்சிருக்கு.
அடுத்தவங்க செய்யறதை வேடிக்கை பாக்கறப்ப கிடைக்குற சுகமே தனி சுகம்.
அதை பார்த்ததும், எனக்கு இன்னும் விறைச்சுகிச்சு.
சித்தி, சித்தப்பாவின் ஃபேண்ட் ஜிப்பை கீழே இழுத்து, உள்ளே கைவிட்டு, அவரோடதை வெளியே எடுத்தார்கள்.
அவருடையதும் பெரியதுதான். ஆனாலும் என்னுதைவிட கொஞ்சம் சைஸ் கம்மி.
சித்தப்பாவின் கைகள், சித்தியின் பிளவுசை கழற்றுவதிலேயே குறியாய் இருந்தது.
ஒரு வழியாக பிளவுசை கழற்றி முடிக்க, சித்தியின் எடுப்பான மார்பகங்கள் வெளியே வந்தன.
ஆச்சரியமா இருந்துச்சு…. அவங்க மார்புல கருப்பு வட்டம் மட்டும், ஒரு தனி உப்பலா இருந்துச்சு.
அதுக்கு மேல காம்பு புடைப்பா துருத்திகிட்டு இருந்துச்சு.
அண்ணி,…
ம்ம்….சொல்லு ராதா…..
அந்த பக்கமா போலாமா?
சித்தப்பா, சித்தியை கட்டி புடிச்சுகிட்டே கேட்டாரு.
அதுக்கு சித்தி, என்னைய பார்த்துக் கொண்டே,
இங்கதான் ஃபேன் ஓடுது, காத்தும் நல்லா வருது.
மத்த பக்கமெல்லாம், வேர்க்கும். என்றார்கள்.
இல்லை… தம்பி, முழிச்சுட்டா என்ன பன்றது? என்றார்.
அவனை பாரு, நல்லா அசந்து தூங்கறான், இப்போதைக்கு எழுந்திரிக்க மாட்டான்.
இப்பவும் என்னைய பார்த்தபடி தான் சொன்னாங்க.
இல்லண்ணி, அந்த பக்கம் போலாம், பாத்துட்டான்னா!
என் பொண்டாட்டி கிட்ட உளறிட்டா வம்பு….
ரெண்டு பேரும் நெல் மூட்டைகள் அடுக்கியிருக்கும் இடத்துக்கு போனார்கள்.
நானும் எழுந்து போய் மறைந்து நின்று, பார்க்க ஆரம்பித்தேன்.
சித்தப்பா அந்த பக்கமாக, சித்தி பக்கம் திரும்பி நின்று கொண்டு,
சற்று நேரத்தில், தன் வேலையை ஆரம்பித்தார்.
சித்திதான் நானிருக்கும் பக்கமாக பார்த்தபடி நின்று கொண்டு இருந்தார்கள்.
எனக்குள் கருக்கென்றது, எங்கே என்னை பார்த்து விடுவார்களோ, என்று பயந்தேன்.
பிறகு தப்பு செய்யறது அவங்க, நாம ஏன் பயப்பட வேண்டும்,
என்று தைரியமாக கவனிக்க ஆரம்பித்தேன்.
சித்தியின் மார்பகங்கள், சித்தப்பாவின் கைகளில் கசங்க ஆரம்பித்தது.
அவர் முலைகளை கசக்க கசக்க, அவை பிதுங்கி பிதுங்கி, வெளியே வந்தன.
காம்புகள் தான், அவர் கையில் படாத பாடு பட்டன.
சிறிது நேரம் கழித்து, சித்தப்பா மண்டியிட்டு அமர,
சித்தியின் கைகள், தானாக புடவையை மேலே தூக்கி பிடித்தது.
அவருடைய நாக்கு, தன் லீலைகளை ஆரம்பிக்க,
சித்தியால் முனக கூட முடியவில்லை. துடித்து போனார்கள்.
ஒரு நிமிடம் சித்தியின் கண்கள் நானிருக்கும், பக்கம் வந்து போனது.
சித்திக்கு, நான் வருவேன் என்று தெரிந்திருக்கும் போல.
நான் உடனே தலையை உள்ளே இழுத்துக் கொண்டேன்.
இருந்தாலும், ஒரு விசயம் எனக்கு நன்றாக புரிந்தது.
சித்தி, கண்டிப்பாக, என்னை பார்த்திருப்பார்கள்.
சிறிது நேரம் கழித்து, மெதுவாக தலையை மட்டும் நீட்டி பார்த்தேன்.
சித்தப்பா, கீழே சித்தியின் பிறப்புறுப்பில் நாக்கை விட்டு துலாவியபடி இருக்க,
சித்தியோ, மிகுந்த காம உணச்சியுடன், என்னையே பார்த்துக் கொண்டிருந்தார்கள்.
சித்தியின் கண்கள் என்னிடம்…., நீ வந்து செய்ய மாட்டியாடா? என்று கெஞ்சியது.
இந்த முறை நான் முகத்தை இழுத்துக் கொள்ளாமல், தைரியமாக, சித்தி பார்த்தாலும் பரவாயில்லைன்னு,
சித்திக்கு மட்டும் தெரியற மாதிரி நேரே நின்று, சித்தப்பா செய்வதை பார்த்து கொண்டு இருந்தேன்.
நான் பார்ப்பதில், சித்திக்கு ஏக சந்தோஷம். கண்ணில் காமபோதை ஏறி இருந்தது.
என்னை பார்த்து கொண்டே, இடுப்பை ஆகட்டி, சித்தப்பா முகத்தில்,
தன் உறுப்பை வச்சு தேய்ச்சுகிட்டே, கண்களாலேயே என்னிடம், நீ வந்து மண்டி போடுகிறாயா? என்றார்கள்.
என்னை வாடா, வாடான்னு, கண்களை அசைத்து, அசைத்து ஏதேதோ காம பாஷையில பேசுனாங்க.
என் மர மண்டைக்கு தான் ஏதும் புரியவில்லை.
சித்தப்பா, கீழே நக்கிக் கொண்டிருந்தாலும்,
மார்பகங்களை, கையில் ஏந்தி என்னிடம் காட்டினார்கள். வேண்டுமா என்று கண்களாலேயே கேட்டாங்க.
அழகு முலைகள், வேண்டாம் என்று, யார்தான் சொல்வார்கள்?
என்னோடது பயங்கர விரைப்பில், தானாக ஒழுகிக்கொண்டே இருந்தது.
சித்தப்பா நிமிராமல் தன் வேலையை செய்து கொண்டு இருக்க,
சித்தி அவருடைய தலையை, தன்னோடதில் வைத்து அழுத்திக் கொண்டு,
காம ஆசையுடன், என்னை பார்த்தபடி, வர மாட்டியாடா? என்று கேட்க,
நான், என்ன செய்வது என்று புரியாமல் நின்றேன்.
நான் பார்ப்பதை, சித்தி பார்த்து கொண்டே இருந்தார்கள்.
ஆனால், அவங்களோ எந்த செயலையும் நிறுத்தவில்லை.
அதுதான் ஏன் என்று எனக்கு அந்த வயதில் புரியவில்லை.
ஆனால், சித்தி, அப்படி காமபார்வை பார்த்ததால், எனக்கு விறைப்பு இன்னும் பல மடங்காக அதிகரித்தது.
சிறிது நேரம் பார்த்து கொண்டு இருந்துவிட்டு, மீண்டும் கட்டிலுக்கு வந்து விட்டேன்.
என்னால், கட்டிலிலும் இருக்க முடியவில்லை.
திரும்பவும் போய், மறைவிடத்தில் நின்று கொண்டு கவனித்தேன்.
நான் திரும்ப வந்தது, மறைந்து நிற்பது, எல்லாவற்றையும் சித்தி பார்த்துக் கொண்டுதான் இருந்தார்கள்.
ஆனால் அவங்க செய்யறது எதையும் நிறுத்தவில்லை.
சித்தப்பா ஒரு பத்து நிமிடம் கழித்து எழுந்தார்.
சித்தி உடனே, பார்வையை அவர் பக்கமாக திருப்பிகிட்டாங்க.
சரி, ஏதோ செய்ய போறாங்க, என்று மட்டும் தோன்றியது.
சித்தப்பா, சித்தியை அங்கு அடுக்கி வைக்கப்பட்டிருக்கும் நெல் மூட்டைகளின் மேல…. பாகம் 2 இல் சந்திக்கலாம்

The post சித்தி appeared first on Tamil Sex Stories.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *