நீண்ட நாட்களுக்கு பிறகு சொந்த ஊருக்கு போய் வந்த சந்தோசமும் இன்னும் இரண்டு நாட்கள் சேர்த்து தங்க முடியாத சோகமும் கலந்த இரு உணர்வுகளின் உராய்வில் நின்று […]

உலகில் மிகப்பெரிய கொடி நோய் என்றால் அது காதல் தான் என்று நான் குறிப்பிடுவேன். மற்ற நோய்கள் உடலை பாதிக்கும் ஆனால், இந்த காதல் வியாதி வந்துவிட்டாள் […]

மனிதனின் மனம் ஒரு சிந்தனைகளால் சித்ரவதை செய்யக்கூடிய சிறை என்று தான் குறிப்பிட முடியும். இந்த நினைவுகள் நமது நிம்மதியை அப்படியே கெடுத்து விடுகிறது. சமண முனிவன் […]

ஒவ்வொரு மனிதனும் தன்‌ வாழ்நாளில் அனுபவித்த ஒரு காலப்பருவம். அதுவும், நமது உடலில் உணர்ச்சிகளை தூண்டும் இளமைப்பருவம். இந்த இளமைப் பருவத்தில் தான் நமது ஹார்மோன்கள் சுரக்க […]