ஸ்கூட்டர் தேவதை.
வணக்கம் காம கதைகள் படிக்கும் நண்பா (ம) நண்பிகளே.
உங்கள் அனைவருக்கும் எனது முதல் மற்றும் அன்பான வணக்கங்கள்…
இது எனது முதல் கதை. கதையில் ஏதேனும் குறைகள் (அ) கருத்துகள் இருப்பின் [email protected] என்ற இமெயில் ஐடிக்கு தெரிவிக்கவும்.
(ம) இதுவொரு ஆண்ட்டி (ம) கள்ளக்காதல் சார்ந்த கதையாகும். பிடித்தவர்கள் மட்டும் படிக்கவும்.
வணக்கம் நண்பா (ம) நண்பிகளே. எனது பெயர் ஆஷித். வயது 25. நான் ஒரு தனியார் நிறுவனத்தில் பணிபுரிகிறேன். நல்ல சம்பளம்.
நான் தினமும் எனது நிறுவனத்திற்கு நடந்து மட்டுமே செல்வேன்றான் வேலை செய்யும் கம்பெனி எனது வீட்டிற்கு பக்கத்திலேயே இருப்பதினால் நான் தினமும் நடந்தே போவேன். அந்த வழியில் தற்போதுதான் ரியல் எஸ்டேட் அமைத்து மூன்று வீடுகள் கட்டினர். இப்போது அந்த வீட்டில் ஒரு புதுமண தம்பதி குடியேறினர். நான் தினமும் அந்த தம்பதியினர் வீட்டின் வழியே செல்வேன். அப்போது காலை நேரத்திலும் கூட அவர்கள் தங்களது உடல் தேவைகளை செய்து கொண்டு இருக்கும் சப்தம் கேட்கும். நானும் கேட்டும் கேட்காதது போல சென்று விடுவேன்.
இப்படி ஒரு நாள் நான் அந்த வழியாக வேலைக்கு சென்றுக்கொண்டிருந்த நேரம் அவர்கள் வீட்டின் முன்பு அந்த கணவன் தனது மனைவிக்கு புது ஸ்கூட்டி ஒன்று பரிசாக வாங்கித்தந்தான். அதுவும் அற்க பெண்ணிற்கு பிடித்திருந்தது. ஆனால் இதில் ஒரு வேடிக்கை என்னவென்றால் அவளுக்கு இரண்டு சக்கரவாகனம் ஓட்டத் தெரியாது. எப்படியோ இரண்டு வாரத்தில் அவள் ஸ்கூட்டியை ஓட்டக்கற்று கொண்டாள்.
எனக்கு ஒரு கெட்டப்பழக்கம் இருக்கிறது என்னவென்றால் காலை (ம) மாலை 2 நேரமும் சுமார் 2 மணி நேரமாவது நடக்க வேண்டும் , இல்லையெனில் எனக்கு இரவு தூக்கமே வராது.. ஆகையால் , நான் தினமும் பணிக்கு போகும் முன்பு காலை சீக்கிரம் எழுந்து 2 மணி நேரம் அதே வழியில் நடப்பேன்.
அப்படி ஒரு நாள்: |
நானும் காலை சீக்கிரம் எழுந்து வாக்கிங் சென்றுக்கொண்டு இருந்த போது, அந்த புது மணப்பெண் தனது ஸ்கூட்டியில் பால் வாங்கி கொண்டு வந்தாள். என்னை பார்த்ததும், அவள் நிறுத்தி என்னை அழைத்தாள். ,
அவள்: என்னங்க. ஏங்க. கொஞ்சம் நில்லுங்க. உங்ககிட்ட பேசனும்.
அவள் அப்படி கேட்டதும் நான் நின்றேன்.
நான்: நானா? என்னவா கூப்பிட்டீங்க?
அவள்: உங்களத்தான். இப்ப எண் கண்ணுக்கு முன்னாடி நீங்கதான இருக்கீங்க? .
நான்: சொல்லுங்க.
அவள் : இல்ல. நானும் இந்த ஊருக்கு குடி வந்ததில இருந்து பாக்குறேன். நீங்க இந்த வழியில் காலையில் சீக்கிரமா வந்து 1 மணி நேரம் நடக்குறீங்க அப்றோம் டிப் டாப் பா டிரஸ் பன்னிட்டு எங்கியோ இந்த ரூட்ல போறீங்க , மறுபடியும் சாய்ந்தரம் 1 மணி நேரம் நடக்குறீங்க. அப்டி என்ன வேலை பாக்குறீங்க? எதுக்காக இப்டி நடக்குறீங்க?
னு அந்த பெண் கேட்க நானோ என்னை பற்றி சொல்ல அவளே பத்து நிமிடம் கழித்து அவளுக்கு நேரமானது என இளம்ப நான், எங்க இவ்ளோ நேரம் என்ன பத்தி நீங்க கேட்டீங்க , ஆனா இப்ப உங்க பேரக்கூட சொல்லாம போறீங்கன்னு , கேட்டதுக்கு
அவள் , என் பேரு இசை. நாளைக்கு வாங்க என்ன பத்தி சொல்றேன் என்று சொல்லிவிட்டு ஸ்கூட்டியில் தேவதை போல சென்று விட்டாள். ஏனென்றால் அவள் அந்த காலை வேளையில் அணிந்திருந்த உடை வெள்ளை நிறத்தில் ஒரு கவுன். அதில் அவள் உண்மையிலேயே ஒரு தேவதையா ஒரு சந்தேகம்..
அவள் கேட்டது ,
ஆமா அன்னைக்கு நாங்க வீட்டுக்குள்ள ஒன்னா இருக்கும் போது ஏன் எங்க வீட்டுக்கு வெளிய நின்னீங்க?…………
நன்றி
