பூக்கள் பூக்கும் தருணம்

Posted on

பூக்கள் பூக்கும் தருணம்
உங்கள் கருத்துக்களை பிடித்திருந்தால் இதில் கொட்டலாம் இல்லையென்றால் காரி துப்பலாம்.
tamilstorylover87@gmail.com
ஹாய் எல்லாரும் எப்படி இருக்கீங்க ரொம்ப நாள் அப்பறம் என் வாழ்க்கைல கொஞ்ச நாளைக்கு முன்னாடி நடந்த அனுபவத்தை சொல்ல வந்துருக்கேன்
என் பேர் ஹரி நான் சென்னைல இருக்கேன் எனக்கு கல்யாணம் ஆகி 12 வருஷம் ஆகுது என் மனைவி சொந்தமா ஒரு கம்பெனி நடத்திட்டு இருக்காங்க. நான் ஏதோ கொஞ்சம் அப்பப்ப வர வேலைய பாத்துட்டு இருக்கேன் அப்பப்ப பசங்களுக்கு டியூஷன் எடுப்பேன் என் மனைவிக்கு என் கூட பேச கூட நேரம் இருக்காது எப்பயும் காசு பணம் சம்பாதிக்கணும்னு இதே நெனப்பு தான். அதனால வாழ்க்கைல ஒரு என்ஜோய்மேன்ட் சுத்தமா இல்லாம போயிட்டு இருந்துச்சு. ஏதோ அப்பப்ப நண்பன் கூட வெளிய சுத்துறது அப்படியே போயிட்டு இருந்துச்சு.
ஒரு நாள் வழக்கம் போல காலைல என் பையன ஸ்கூல்ல விட்டுட்டு வண்டில போய்ட்டு இருந்தேன் திடீர்னு அந்த நேரத்துல மழை பெய்ய ஆரமிக்க அங்க பக்கத்தில இருந்த ஒரு டீ கடைல வாசல்ல வேண்டிய நிறுத்திட்டு அங்க ஒதுங்கி நின்னுட்டு இருந்தேன் மழை விடுற மாதிரி தெரியல ரொம்ப வேகமா பெஞ்சுட்டு இருந்துச்சு அந்த நேரம் காலைல பீக் நேரம் அதனால யாரும் அதிகமா அங்க நிக்கல எல்லாரும் வேகமா போயிட்டே இருந்தாங்க என்னடா இது மழை இப்படி உயிரை வாங்குது நின்னு தொலையாதானு எரிச்சலோட நின்னுட்டு இருந்தேன் அப்போ ஒரு குரல் கேட்டுச்சு ஒரு பொண்ணு ஒரு பாட்டு மெதுவா பாடுற சத்தம் சுத்தி முத்தி பாத்தேன் அங்க யாரும் இல்ல அப்பறம் லேசா அங்க இருந்து கொஞ்சம் நடந்து பாத்தேன் பக்கத்து கடை பக்கமா இருந்து அந்த குரல் கேக்க எட்டி பாத்தேன் ரெண்டு கை வச்சு அந்த கடை ஓட்டு மேல இருந்து ஒழுகுற தண்ணில அவங்க கைய நெனச்சு விளையாடிட்டு அந்த மழையை ரசிச்சிட்டு இருந்தாங்க

அவங்க பாட்டு பாடும் போது அவங்க குரல் அப்படி ஒரு அழகு கேட்டுட்டே இருக்கலாம் போல இருந்துச்சு ஒரு பக்கம் மழையோடு விளையாடிட்டே அவங்க பாட்டு பாடிட்டு இருக்க அவங்க முகத்தை பாக்கணும்னு இன்னும் தள்ளி பொய் எட்டி பாத்தேன் ஆனா முகம் முழுக்க ஒரு துணியால மூடி அவங்க கண்ண மட்டும் தான் பாக்க முடிஞ்சிது அந்த கண்களோடு அழகு இருக்கே அத சொல்ல உண்மையா வார்த்தையே இல்ல அழகா அந்த கண்ணோரத்துல மை வச்சு அவ்ளோ பளிச்சுனு ஒரு பொலிவா இருந்துச்சு அந்த நேரத்துல எனக்கு அவங்களோட அந்த அழகான கண்ண பாத்து எனக்கு தோணுன கவிதை
சூரியன் மலர்வதை கண்டதும் மலரும் மலர்களை போல உந்தன் கண் விழிகள் மலர்வதை கண்டு அழகாய் மலர்ந்தது என் மன காதலும்…
[கவிதை கேவலமா இருந்திருந்தா சகிச்சிக்கோங்க அந்த நேரத்துல என் மனசுல தோணுனது]

அவங்க கண்கள் மட்டும் என்ன தான் எவ்ளோ புதுசு புதுசா கண்ணழகை வர்ணிக்கிற மாதிரி பாட்டு வந்தாலும் நம்ம நைன்டீஸ் கிட்ஸ்க்கு புடிச்ச அந்த ஒரு பாட்டு இந்த மாதிரி ஒரு சூழ்நிலைக்கு ஏத்த மாதிரி வா வெண்ணிலா உன்னை தானே வானம் தேடுதேனு என் மனசுக்குள்ள ரீங்காரம் வாசிக்க இது வரைக்கும் இந்த மழையை வெறுக்க தோணுன எனக்கு இப்ப இவங்க அந்த மழையோடு விளையாடுறத பாத்ததும் எனக்கும் ஆசை வந்து நானும் அந்த மழைல விளையாட நெனச்சு முழுசா இறங்கிட்டேன் மழைல ஆனாலும் அவங்க என்ன கண்டுக்கிட்ட மாதிரி தெரியல அவங்க பாட்டுக்கு தான் இருந்தாங்க

அவங்க பார்வை என் மேல படனும்னு முழுசா இறங்கி மழையை ரசிச்சிட்டே நானும் மழைல குளிக்கவே ஆரமிச்சிட்டேன் அப்பறம் ஒரு பத்து நிமிஷம் நல்லா நெனஞ்சு மறுபடியும் ஓரம் நின்னு அவங்களையே பாத்துட்டே இருந்தேன் அப்பறம் கொஞ்ச நேரத்தில மழை விட அவங்க ஹெல்மெட் மாட்டிட்டு அவங்க வண்டி எடுத்துட்டு கெளம்புனாங்க அடேய் நைன்டீஸ் கிட்டு நம்ம வேலைய ஆரம்பிடானு மனசுக்குள்ள இருந்து ஒருத்தன் சொல்ல நானும் வண்டி எடுத்துட்டு கொஞ்சம் கேப் விட்டு அவங்க பின்னாடியே போனேன் ஒரு எட்டு கிலோமீட்டர் போயிருப்பேன் அப்பறம் ஒரு பெரிய கேட் வந்துச்சு அதுல அவங்க ID எடுத்து காட்டுங்க கேட் ஓபன் ஆகிடுச்சு நான் வழக்கம் போல வெளிய நின்னுட்டு இருந்தேன் அவங்க IT வேல பாக்கறாங்கனு புரிஞ்சிது அது சரி இதுக்கு மேல நமக்கு எங்க இருந்து இவங்க கிடைக்க போறாங்கன்னு ஒரு பக்கம் தோணுனாலும் இருந்தாலும் அவங்க கண்ணு மறுபடியும் மறுபடியும் என் மனசுக்குள்ள ஓடிட்டு இருக்க அவங்க வண்டி நம்பர் ஞாபகம் வச்சுக்குட்டேன் எப்படியாவது இவங்கள பத்தி தெரிஞ்சிக்கணும் இவங்க கூட நல்லா நட்பா பழகனும்னு ரொம்ப ஆசையா இருந்துச்சு.

அதுக்கான வழி என்னனு யோசிச்சேன் எப்படியும் கம்பெனி உள்ள போனாங்கனா வெளிய வரதுக்கு கொறஞ்சது ஒன்பது மணி நேரமாவது ஆகும் அதுக்குள்ள என்ன பண்ணலாம்னு யோசிக்கலாம்னு அங்க பக்கத்தில இதை டீ கடைல நின்னு டீ குடிச்சிட்டே யோசிச்சிட்டு இருந்தேன் அப்போ எனக்கு ஒரு ஐடியா தோணுச்சு முதல்ல அவங்க ஏரியா கண்டுபுடிக்கணும் அவங்க வீடு கண்டுபுடிக்கலாம் அதுக்கு அப்பறம் எப்படியாவது நம்ம இவங்கள பத்தி தெரிஞ்சிக்கலாம்னு எனக்கு தோணுச்சு முதல்ல நமக்குன்னு ஒரு சில நண்பர்கள் இருப்பாங்க நமக்காகவே நேரம் ஒதுக்கி அவங்க நேரத்தை வீணாக்குற வீணா போற நண்பர்கள் அந்த மாதிரி எனக்கும் ஒருத்தர் இருக்காரு அவனுக்கு கால் பண்ணி அங்க வர சொன்னேன் நான் சொன்ன மாதிரி கரெக்ட்டா வந்துட்டான்

அப்பறம் அவன் கிட்ட நடந்த எல்லாத்தையும் சொன்னேன் சரி கொஞ்ச நேரம் அப்பறம் வந்து பாக்கலாம் ஒரு ஏழு மணி நேரம் போனதுக்கு அப்பறம் மறுபடியும் இங்க வந்து வாட்ச்மன் வேல பாப்போம் வேற வழி இல்ல நமக்குனு சொல்லி நாங்க ரெண்டு பெரும் வழக்கம் போல பக்கத்தில இருந்த பீச் போனோம் ஆனா அங்க பொய் கடல் தண்ணிய பாக்கும் போது கூட அந்த பேரழகியோட அழகான அந்த ரெண்டு கண்கள் தான் என் கண்ணுக்குள்ள அப்பப்ப வந்து வந்து போக எனக்கு உள்ளுக்குள்ள ஒரே மத்தாப்பு மாதிரி அவ்ளோ ஒரு சந்தோஷம் எப்படா நேரம் போகும் அவங்கல எப்ப நான் பாப்பேன்னு மனசு என்கிட்டே இருந்துச்சு அடுத்து என்ன நடந்துச்சுனு அடுத்த பகுதில சொல்றேன்

உங்கள் கருத்துக்களை விருப்பம் இருந்தால் இதுல கொட்டலாம்.

நன்றி

tamilstorylover87@gmail.com

The post பூக்கள் பூக்கும் தருணம் appeared first on Tamil Sex Stories.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *