காவ்யாஞ்சலி – 4

Posted on

உண்மை என்னவென்று அறியும் ஆவலில் அவள் கொஞ்சம் பொறுமையை இழந்திருந்தாள். அந்த ஒரு ஆர்வம் அவளுக்குள் இருந்த கோபத்தினையும் கொந்தளிப்பினையும் கொஞ்சம் குறைத்திருப்பதனை நான் உணர்ந்தேன்.

காவ்யாஞ்சலி – 3

அவளது மனதில் என்மேல் படிந்துள்ள அழுக்கை எப்படியாவது நான் போக்கியே தீர வேண்டும்.. அவளது கோபத்தினையும் குறைக்க வேண்டும்.. இல்லையென்றால் காலத்துக்கும் அவளது முகத்தில் என்னால் முழிக்கவே முடியாமல் போகும்.. அதனால்.. மிகவும் தைரியமான ஒரு முடிவினை எடுக்க வேண்டிய நிலைக்கு நான் ஆளானேன்..

பிரவீன் – அஞ்சலி சம்பவத்தை வைத்து, அதனை இன்னும் கொஞ்சம் மெருகூட்டி நடக்காத ஒரு சம்பவத்தையும் நடந்தது போல கூறி அவளை நம்ப வைத்து.. அவளது மனதில் படிந்துள்ள அழுக்கினை ஓரளவுக்காவது சுத்தம் செய்ய நான் தயாரானேன்.. அந்த சூழ்நிலையில் அவளிடம் இருந்து தப்பிக்கொள்ள எனக்கும் வேறு வழி எதுவும் தெரியவில்லை. அதற்காக எனக்கு துரோகம் இழைத்த நண்பன் பிரவீனையே பகடைக்காயாக்க முடிவு செய்தேன்.

கொஞ்சம் நிதானமாக அவள் கண்களைப் பார்த்து..
“உங்ககிட்ட இத எப்படி சொல்றதுன்னு எனக்கு தெரியல அண்ணி.. சும்மாவே எனக்கு உங்ககிட்ட கெட்ட பேரு.. அதனால கொஞ்சம் தயக்கமா இருக்கு…”

“ப்ப்ப்ச்… என்னன்னு சொல்லு..”

“அது.. வந்து..”

“ப்ப்ப்ச்.. சீக்கிரம் சொல்லு..”

“ஆனா.. நா சொல்லப் போறதக் கேட்டு நீங்க பயப்படக் கூடாது..”

“நா எதுக்கு பயப்படணும்?”

“அது.. உங்களப் பத்தின ஒரு விஷயம் தான்.”

“நீ என்னப் பத்தி தான் சொல்லப் போறன்னு எனக்குத் தெரியும். பரவால்ல.. சொல்லு.. அப்புறம் என்னன்னு பாத்துக்கலாம்..”

“ம்ம்ம்.. அன்னைக்கு நா கடைல இருக்கும் போது என்னோட ப்ரெண்ட் கால் பண்ணான்.”

“பிரவீனா?”

“இல்ல.. பாலா..”

“ம்ம்ம்.. அப்புறம்..?”

“போன்ல அவன் ரொம்ப ஷாக்கிங் ஆன ஒரு விஷயத்த என்கிட்ட சொன்னான்.”

“என்ன விஷயம்?”

“அது.. நீங்க பாத்ரூம்ல குளிக்கும் போது..” நான் தயக்கத்துடன் கொஞ்சம் நிறுத்தினேன்.. அவள் உடனே என் கண்களை உற்றுப் பார்த்து.. “வாட்?” என்றாள்..

“நீங்க குளிக்கும் போது..” மீண்டும் நிறுத்தினேன். நான் சொல்லுவது பொய்தான் என்றாலும் அதை அவளிடம் நேருக்கு நேராக சொல்ல எனக்கு மிகவும் தயக்கமாக இருந்தது..

“குளிக்கும் போது என்ன?”

“நீங்க பாத்ரூம்ல குளிக்கிறத ஒருத்தன் வீடியோ எடுத்து வச்சிருக்கான்னு பாலா என்கிட்ட சொன்னான்..”

“யாரு? நீ என்ன சொல்ற? நா பாத்ரூம்ல குளிக்கும் போது எப்டி? இங்க வந்து யாரு வீடியோ பண்ணா..? புரியல..! எப்படி இதெல்லாம்?” அவள் பதறினாள்.. கோபத்தில் கனலாய் எரிந்து கொண்டிருந்தவள் இப்பொழுது தனலாகிப் போனாள்..

“சொல்றேன்..”

“சீக்கிரம் சொல்லு.. இங்கப் பாரு.. என் கை கால் எல்லாம் உதறுது.. படபடப்பா வருது..”

“சொல்றேன் அண்ணி.. ஆனா நீங்க உணர்ச்சி வசப்பட்டு அவன எதுவும் பண்ணக் கூடாது..”

“ப்ப்ப்பச்.. நீ சொல்லு முதல்ல.. சீக்கிரம்..”

“அது.. வேற யாரும் இல்ல.. பிரவீன் தான். நடந்த எல்லாத்தையும் பாலா என்கிட்ட சொல்லிட்டான்.”

“வாட்? பிரவீன் எப்டி நா குளிக்கிறத வீடியோ பண்ணான்..?”

“அவன் இங்க வந்தப்போ யாருக்கும் தெரியாம ஏதோ ஒரு திருகுதாளம் பண்ணியிருக்கான்..”

“ஐயோ.. ஜீவா.. இப்ப என்ன பண்றது? இப்பவே கெளம்பு.. போலீஸ்க்கு போகலாம்..” அவள் படபடத்தாள்..

“சொல்றத கொஞ்சம் முழுசா கேளுங்க அண்ணி.. அதுக்கப்பறம் நாள் பூரா எனக்கு அதே யோசனையாவே இருந்துச்சி.. எப்படியாச்சும் அந்த விடீயோவ பிரவீன் போன்ல இருந்து டெலீட் பண்ணிடனும்னு நெனச்சேன். அதனால ஒரு பிளான் பண்ணேன்..”

“என்ன பிளான்?”

“பிரவீன் அவனோட சீக்ரெட்ஸ் எல்லாத்தையும் அவனோட மெயில் டிரைவ்ல தான் போட்டு வச்சிருப்பேன்னு என்கிட்ட அடிக்கடி சொல்லி இருக்கான். அதனால நானும் அவனோட ஈ-மெயில ஹேக் பண்ண ட்ரை பண்ணேன்..”

“ஹேக் பண்ணியா?”

“ம்ம்ம்ம்”

“எப்டி?”

“அன்னைக்கு வரைக்கும் நானும் அவனும் பெஸ்ட் ப்ரெண்ட்ஸ். அவனோட ரகசியங்கள் எல்லாம் எனக்கும் ஓரளவு தெரியும். ஏதோ ஒரு ஞாபகத்துல கொஞ்சம் பாஸ்வேர்ட மாத்தி மாத்தி போட்டு கண்டுபிடிச்சி எப்படியோ உள்ள போய்ட்டேன்.”

“அப்புறம்?”

“அதுல நா நெனச்ச மாதிரி உங்க வீடியோவும் இருந்திச்சு..”

“அத… நீ… பாத்தியா ஜீவா?” அவளது கண்கள் குளமானது.. அழுகை அவளை ஆட்கொள்ளத் தயாரானது..
ஸ்க்க்
“இங்க பாருங்க அண்ணி.. நா…”

“ப்ப்ப்ச்… கேட்டதுக்கு மட்டும் பதில சொல்லு..”

“ஆமா.. பாத்தேன்.. ஆனா..”

அத்தோடு அவள் விம்மி விம்மி அழ ஆரம்பித்தாள். எனக்கு என்ன செய்வதென்று புரியவில்லை.. நான் அவளை சமாளிக்கத் தயாரானேன்.

“இங்கப் பாருங்க அண்ணி.. அவனோட மெயில் டிரைவ்ல எக்கச்சக்கமான வீடியோக்கள் இருந்திச்சு.. அதுல எதுன்னு தெரியாம நா எத டெலீட் பண்றது? அதனால எல்லா வீடியோக்களையும் பிளே பண்ணி பாத்தேன். அதுல உங்க வீடியோவும்….”

அவள் தொடர்ந்தும் அழுதுகொண்டே இருக்க.. நான் தொடர்ந்தேன்..

“ஆனா அந்த வீடியோல நீங்க நெனக்கிற மாதிரி தப்பாலாம் எதுவும் தெரியல அண்ணி.. ஜஸ்ட் நீங்க ஸ்கர்ட் ஓட குளிக்கிற மாதிரி தான் இருக்கு..”

“உண்மையாவா..?” அழுதுகொண்டே நிமிர்ந்து என்னைப் பார்த்து பாவமாகக் கேட்டாள்..

“ம்ம்ம்.. ஆமா.. பயப்படற அளவுக்கு அதுல எதுவுமே இருக்கல..”

“சரி.. நீ அந்த வீடீயோவ எனக்கு காட்டு.. நானே பாக்குறேன்..”

“அத நா அப்பவே டெலீட் பண்ணிட்டேன்.”

“எதுக்கு டெலீட் பண்ண?”

“அதனால தானே இவ்ளோ ப்ராப்ளம்.. சோ.. மனசு கேக்கல.. அது என்கிட்ட இருந்தா மறுபடியும் ஏதாச்சும் தப்பு நடந்துரும்னு பயத்துல டெலீட் பண்ணிட்டேன்.”

“நீ பொய் சொல்ற..”

“இல்ல அண்ணி.. உண்மைய தான் சொல்றேன்.. டெலீட் பண்ணிட்டேன்..”

“தப்பா எதுவுமே தெரியலன்னு சொல்ற? அப்புறம் எதுக்கு அன்னைக்கு என்னோட இன்னர்ஸ் வச்சி அந்த மாதிரி ஒரு கேவலமான வேலைய பாத்த?”

“அது.. நா.. சாரி அண்ணி.. ப்ளீஸ்.. அன்னைக்கு நா போதைல இருந்தேன்.. என்ன நடந்திச்சுன்னு எனக்கே இன்னும் புரியல.. ப்ளீஸ் அண்ணி.. என்ன மன்னிச்சிருங்க..”

“அப்போ அதுக்கு ஒரு காரணம் இருக்குன்னு சொன்னியே..! என்னது?”

“அன்னைக்கு உங்க விடீயோவ தேடிப் போனதுல அத விட ஷாக்கிங் ஆன ஒரு விஷயம் என் கண்ணுல பட்டிச்சு..”

“என்னது?”

“நா சொல்லப்போற விஷயத்த நீங்க யார்கிட்டயும் சொல்லக் கூடாது..!”

“நா எதுக்கு சொல்ல போறேன்.. சொல்லு..”

“அது.. நம்ம அஞ்சலியோட வீடியோவும் அதுல இருந்திச்சு..”

“என்ன வீடியோ?”

“அவளும் அவனும் ஒண்ணா இருக்குற மாதிரி வீடியோ..”

“உண்மையாவா?”

“ம்ம்ம்.. என்கிட்ட வீடியோ ஆதாரம் கூட இருக்கு.. ஆனா அத உங்ககிட்ட எப்டி காட்டறதுன்னு தான் எனக்கு தெரியல..”

“இல்ல.. அதெல்லாம் எனக்கு பாக்க வேணாம்.. ஆனா.. அஞ்சலியும் அவனும் லவ் பண்றாங்க..”

“அது தெரியுமா உங்களுக்கு?”

“ம்ம்ம்ம்..”

“உண்மையாவா?”

“ம்ம்ம்ம்..”

“எப்டி?”

“அஞ்சலி தான் சொன்னா..”

“அவ சொன்னா? நீங்க அவளுக்கு அட்வைஸ் பண்ணலயா?”

“நா என்ன சொல்ல? அவன் நல்லவன்னு நெனச்சேன். அவன் இப்டி கேவலமா பண்ணுவான்னு எனக்கென்ன தெரியும்? ராஸ்கல்.. அவன.. என்ன பண்றேன்னு பாரு..” அவள் கோபத்தில் அவளது தொடையில் வேகமாக அடித்துக் கொண்டாள்.. அவளது உதடுகளும் நடுங்க ஆரம்பித்தன..

“விஷயம் தெரியும்னா ஏன் அப்பவே என்கிட்ட சொல்லல நீங்க? சொல்லியிருந்தா அப்பவே அவளுக்கு அவன பத்தி சொல்லி அவள அவன்கிட்ட இருந்து காப்பாத்தி இருப்பேன்ல..!”

“அவதான் உன்கிட்ட சொல்ல வேணாம்னு சொன்னா.. அதனால தான் சொல்லல..”

“ஆனா.. அவன் ஒரு பிளேபாய் அண்ணி.. அவனுக்கு எக்கச்சக்கமான பொண்ணுங்க கூட தொடர்பு இருக்கு.. அவன போய் எப்டி அஞ்சலி லவ் பண்ணா?”

“அவளுக்கு அவனப் பத்தி என்ன தெரியும்? உனக்கே இப்ப தான் அவன பத்தி முழுசா தெரிஞ்சிருக்கு..”

“இல்ல அண்ணி.. அவன பத்தி எனக்கு எல்லாமே தெரியும். ஆனா அவன் என்னோட குடும்பத்துலயே கை வைப்பான்னு நா நெனச்சி கூட பாக்கல..”

“அவன் நல்லாவே இருக்க மாட்டான்.. பொறுக்கி.. அவன் பண்ண தப்புக்கு அவன போலீஸ்ல கம்பளைண்ட் பண்ணி அவன உள்ள தள்ளனும்.. அப்ப தான் என் மனசு ஆறும்.” அவள் மீண்டும் கொந்தளிக்க ஆரம்பித்தாள்..

“நானும் அப்டித்தான் நெனச்சேன். அப்புறம் போலீஸ்க்கு போனா நம்ம மானமும் சேர்ந்து தான் போகும்ன்னு நெனச்சி நானே ஒரு முடிவு பண்ணேன்..”

“என்ன முடிவு?”

“ஊருக்குப் போய் அவன் மெயில், போன், லேப்டாப் எல்லாத்துலையுமே தேடி.. அவனுக்கே தெரியாம எல்லா வீடியோக்களையும் டெலீட் பண்ணனும்னு நெனச்சேன்..”

“அதுக்காகத் தான் அங்க போனியா நீ?”

“ஆமா..”

“நா கூட வீட்ட விட்டு போய்ட்டியோன்னு நெனச்சேன்..”

“அந்த நோக்கத்துல தான் நானும் போனேன்.. ஆனா.. எனக்கு துரோகம் செஞ்ச அவன் கூட இருக்க எனக்குப் பிடிக்கல.. வேற எங்க போறதுன்னும் தெரியல.. சோ.. என்ன நடந்தாலும் பரவால்ல.. உண்மைய உங்ககிட்ட சொல்லி மன்னிப்புக் கேக்கலாம்னு.. போன வேல முடிஞ்சதும் கெளம்பி வந்துட்டேன்..

“சரி.. இவ்ளோ நடந்திருக்குல்ல..! அன்னைக்கே என்கிட்டயோ வருண்கிட்டயோ ஒரு வார்த்தையாச்சும் சொல்லியிருக்கலாம்ல நீ? அதெல்லாம் விட்டுட்டு.. அசிங்கமா.. இத வச்சி அத நியாயப் படுத்தப் பாக்குறியா நீ?”

“அத நா நியாயப்படுத்தப் பாக்கல அண்ணி.. ஆனா.. அப்போவே சொன்னேன்ல..! அந்த நேரம் நா போதைல இருந்தேன்னு..”

“சும்மா பொய் சொல்லாத ஜீவா.. இவ்ளோ நடந்திருக்குறப்போ எதுக்கு நீ குடிக்க போன?”

“சொந்த அண்ணியையும் தங்கச்சியையும் அந்த மாதிரி ஒரு வீடியோல பாத்தா அந்த நேரம் எனக்கு எவ்ளோ கவலையா இருந்திருக்கும்..? அந்தக் கவலைல தான் குடிச்சேன்..”

“சரி.. அந்தக் கவலைல குடிச்சிட்டு வந்தேன்னு சொல்ற? அப்புறம் எதுக்கு அந்த மாதிரி ஒரு அசிங்கமான வேலைய பாத்த?”

“போதைல இருக்கும் போது கட்டில்ல அந்த இன்னர்ஸ் பாத்ததும் எனக்கு ஒரு மாதிரி ஆய்டிச்சி.. ஐ ஆம் சாரி அண்ணி.. அந்த வீடியோஸ வேற பாத்து தொலைச்சிட்டேனா..! அதனால போதைல என்ன பண்றேன்னு தெரியாம.. ஐ ஆம் சாரி.. ப்ளீஸ்..”

“ஒரு மாதிரி ஆயிட்டுன்னா? என்ன மாதிரி?” அவள் குத்தலாகக் கேட்டாள்.

“அந்த நேரம் என்ன பண்றேன்னு எனக்கே தெரியல அண்ணி.. ஏதோ ஒரு பீல்.. ஐ ஆம் சாரி..””

“சரி.. என்னோட வீடியோல தப்பா எதுவுமே இருக்கலன்னு சொன்ன.. சோ.. அஞ்சலி வீடியோ பாத்ததனால தான் உனக்கு அப்டி ஒரு பீல் வந்திருக்கு.. அந்த இன்னர்ஸ அஞ்சலியோடதுன்னு நெனச்சி தான் நீ அந்த கேவலத்த பண்ணி இருக்க.. அப்போ.. நீங்கல்லாம் குடிச்சா.. உங்க சொந்த தங்கச்சிய கூட என்ன வேணா பண்ணுவீங்க.. அப்டிதானே?”

“ஐயோ.. இல்ல அண்ணி.. தயவு செஞ்சி என்ன அப்டி தப்பா நெனைக்காதீங்க.. ப்ளீஸ்..”

“அப்புறம் என்ன? நீ தானே அன்னைக்கு சொன்ன.. அஞ்சலி இன்னர்ஸ்ன்னு நெனச்சி தான் அப்டி பண்ணேன்னு..”

“அது.. உங்கள சமாளிக்க அன்னைக்கு நா பொய் சொன்னேன்.. ஐ ஆம் சாரி அண்ணி.. ப்ளீஸ்..”

“சோ.. அது பொய்ன்னா.. உண்ம என்ன ஜீவா..? சொல்லு.. என்னோட வீடியோ பாத்ததனால தான் உனக்கு அப்டிலாம் பண்ண தோணிச்சா..?” என்று தழுதழுத்த குரலில் என்னைப் பார்த்துக் கேட்டாள்.. அவளது கண்கள் மீண்டும் கலங்கி குளமாகின..

நான் பதில் எதுவும் கூற முடியாமல் கூனிக்குறுகி நின்று கொண்டிருந்தேன்.. எனது கண்களும் கலங்கின.. நான் குனிந்த தலை நிமிராமல் அப்படியே நின்று கொண்டிருந்தேன்..

“பதில் சொல்லு..”

நான் கலங்கிய கண்களுடன் அவளது கண்களைப் பார்த்தேன்.. அவள் தொடர்ந்தாள்..

“சோ.. நா நெனச்சது சரி தான்.. நீ என்ன நெனச்சி தான் அந்த அசிங்கத்த பண்ணி இருக்க.. கேட்டா போதைல பண்ணிட்டேன்னு பொய் சொல்லுவ.. அப்டிதானே?”

“ஐயோ.. அப்டிலாம் எதுவுமே இல்ல அண்ணி.. எல்லாமே போதைல தான்.. ப்ளீஸ் என்ன மன்னிச்சுடுங்க..”

“நீ அந்த வீடியோல என்ன எந்த மாதிரியான ஒரு கோலத்துல பார்த்திருப்பன்னு எனக்கு நல்லாவே புரியுது ஜீவா.. அதே வீடியோவ பிரவீனும் பாலாவும் வேற பாத்திருக்காங்க.. அது போக.. பிரவீன் அந்த வீடியோவ இன்னும் எத்தன பேருக்கு அனுப்பி வச்சிருக்கானோ தெரியல.. ஐயோ..! என் வாழ்க்கையே போச்சி.. அந்த வீடியோ மட்டும் வெளிய வந்தா நா உயிரோடவே இருக்க மாட்டேன்.. சொல்லிட்டேன்..” என்று கூறிவிட்டு கைகளால் முகத்தினை மூடி அவள் குலுங்கிக் குலுங்கி அழ ஆரம்பித்தாள்..

“ஐயோ.. அண்ணி.. பாலா அந்த வீடியோவ பாக்கல.. பிரவீன் பாலாக்கிட்ட வீடியோ பத்தி சொல்லி இருக்கான். அவ்ளோ தான்.. உடனே அத பாலா என்கிட்ட சொல்லிட்டான். நானும் அவன் மெயில்ல இருந்து அப்பவே அத டெலீட் பண்ணிட்டேன். அப்புறம் நேத்து ஊருக்கு போனப்போ.. அவனுக்கே தெரியாம அவன் போன், லேப்டாப் எல்லாத்தையும் செக் பண்ணி.. அதுலயும் டெலீட் பண்ணிட்டேன். இதுல இனிமே நீங்க பயப்படற அளவுக்கு எதுவுமே இல்ல.. ப்ளீஸ்.. அழுறத கொஞ்சம் நிறுத்திட்டு நா சொல்றத கொஞ்சம் கேளுங்க..

“சரி.. பாலா அத பாக்கல ஓகே.. ஆனா பிரவீனும் நீயும் பாத்தீங்க தானே..”

“ஆனா.. அந்த வீடியோல தான் தப்பா எதுவுமே இல்லன்னு சொல்றேனே அண்ணி.. ப்ளீஸ்.. என்ன நம்புங்க..”

“இல்ல ஜீவா.. எனக்கு தெரியும்.. நீ பொய் சொல்ற.. உனக்கு என்னோட பேன்ட்டிய பாத்தப்போ அந்த மாதிரி ஒரு பீல் வருதுன்னா.. நீ அந்த வீடியோல ஏதோ பாத்திருக்க..”

“அப்டிலாம் எதுவும் இல்ல அண்ணி.. சும்மா மனச போட்டு குழப்பிக்காதீங்க.. ப்ளீஸ்..”

“எப்டி ஜீவா குழப்பிக்காம இருக்க முடியும்? இது என்னோட மானம் சம்பந்தப்பட்ட விஷயம்.. எதுவா இருந்தாலும் நீ என்கிட்ட உண்மைய சொல்லு.. இல்லன்னா வருண் வந்ததும் அவர்கிட்ட சொல்லி உண்ம என்னன்னு நானே கண்டுபிடிச்சிக்கிறேன்..” அவள் மீண்டும் கோபத்தில் கத்தினாள்.

“அண்ணி.. அந்த வீடியோல நீங்க எப்டி இருந்தா இப்ப என்ன? அந்த வீடியோ தான் இப்ப எங்கேயுமே இல்ல.. எல்லாமே நா பாத்து பாத்து டெலீட் பண்ணிட்டேன்..”

“இவ்வளவு பண்ண தெரிஞ்ச அவனுக்கு டெலீட் ஆன வீடீயோவ ரெகவர் பண்ணி மறுபடியும் எடுக்கத் தெரியாதா என்ன? இடியட் மாதிரி பேசாம உண்ம என்னன்னு சொல்லு..! இல்லன்னா உன் போன்ல டெலீட் ஆன விடீயோவ மறுபடியும் ரெகவர் பண்ணி எடுத்துட்டு வா.. இல்லன்னா என்னால நிம்மதியா தூங்க முடியாது.. ப்ளீஸ்..!”

(தொடரும்..)

உங்கள் விமர்சனங்களுக்கு..
itsmeeei777@gmail.com

The post காவ்யாஞ்சலி – 4 appeared first on Tamil Sex Stories.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *