நம்மை சுற்றி எப்படி காதல் கொள்கிறார்கள் ஆனால் நீ மட்டும் உண்மையான காதல் மெய்யான அன்பு தேடி தொலைகிறாய் ஏனோ என்று எனக்கும் புரியவில்லை
மனது: அவர்களை மாதிரி நடிக்க கற்றுக் கொள்.
நான்: எனக்கு அந்த நாடக வாழ்க்கை வேணாம் அதற்கு என் கற்பனை கனவில் வாழ்ந்து மடிவேனே தவிர பொய்யான வாழ்க்கையில் நடிக்க மாட்டேன் .
மனது: மறுபிறவி ஒன்றும் இல்லை அதனால் இந்த கனம் இந்த நொடியே உனக்கேற்றவாறு வாழ்ந்து முடித்து விடு.
நான்: இது நிதர்சனமான உன்மை தான் மறுபிறவி ஒன்றும் இல்லை இந்த பிரபஞ்சத்தில் நடிப்பவர்களுக்கே வாழ்க்கை சொந்தம் அதனால் நான் நடிக்க போறதில்லை ஆனால் எனது கொள்கையை தான்டி ரசிக்க போகிறேன்.
மனது: ஹான் இப்போது தான் சரியான முடிவு எடுத்து இருக்க
என்று எனது போனில் கதை எழுதினேன்.
இந்த பயணம் எக்மோரில் தொடங்கியது.நான் சைடு ஸ்லிப்பர் சீட்டில் உட்கார்ந்து இருந்தேன் எனக்கு எதிரே யார் வருவார் என்று தெரியாது.
மனதில் யார் வர போறா ஏதாச்சும் வயசான நபர் தான் வருவாங்க .சைட் அடிக்கிற மாதிரி பெண்பாவை வந்தால் நல்லா இருக்கும் நீ தான் கடக ராசியே உனக்கு தான் அதிஷ்டமே இருக்காதே நீ கடைசி வரைக்கும் தனிமரம் தான் என்று என்னையே மனதில் தீட்டிக் கொண்டு காபி குடித்தேன்.
தொடர்வண்டி தாம்பரம் வந்தது.நிறைய பயணிகள் ஏறினார்கள் ஒரு பேதை பின்னால் நின்று தம்பி நீங்க இந்த சீட்டா.
நான்: ஆமா
அவள்: upper சீட்டு எனக்கு.நீங்க தூங்கும் போது மாற்றிக்கொள்ளலாமா
நானும் மனதில் என்னடா நீங்க பஸ்ஸில் போனா வேற சீட்டில் உட்கார சொல்லுறிங்க ரயிலில் போனா இதே நிலைமை தான் நிரந்தரமாக காதலும் இல்லை வாழ்க்கையில் காமமும் இல்லை உட்கார கூட இடமும் இல்லையே என்று நினைத்து
அந்த பேதையிடம் புன்னகைத்து சரி என்றேன்.
அவள் பேக் அடியில் குணிந்து வைக்கும் போது சுடிதாருக்குள் பிதுங்கிய முலை எனது விழிகளுக்கு விருந்தளிக்க
இது என்ன வேட்கை ஏற்கனவே காஞ்சி கருவாடா இருக்கேன் இவ வேற மார்பு குழியை காட்டி செம்பருத்தி பூவை சூடுகின்ற மாதிரி சூடேற்றுகிறாள் எல்லாம் என் நேரம் என்று அவளை கண்டுக் கொள்ளாமல் இருக்க இந்த மானங்கெட்ட மனசு அதையே பார்க்க துன்டியது.
நானும் பார்க்க பெரிய மல்கோவா மாம்பழம் மாதிரி உள்ளே ப்ராவுக்குள் பிதுங்கியது.
அவள் அதற்குள் எழும்பி எனது பக்கத்தில் அமர்ந்தாள்.
அப்பொழுது தான் அவளது முக பாகங்களை முழுமையாக கண்டேன் அவளுக்கு 40 வயதிற்கு மேல் இருக்கும் மாநிறம் கூர்மையன புருவங்கள் தூக்கிய முலைகள் கைபடாத அங்கம் போல் இருந்தது.
குண்டான பெண் பேதையை ரசிப்பது என்னிலடங்கா இன்பங்கள் அவளை ரசித்து கொண்டு நானும் காம கதையை கிறுக்கினேன்.
அவள் ஓரக் கண்ணால் என்னை பார்க்க நான் கண்டுக் கொள்ளாமல் வேகமாக டைப் பன்னிட்டு இருந்தேன் ஒரு கட்டத்தில் அவள் என்னிடம் பேச தொடங்கினாள்.
அவள்: என்ன இவ்வளவு வேகமாக டைப் பன்னுற
நான் சிரித்துக்கொண்டே ஒன்றுமில்லை சும்மா தான் என்றேன்.
அதற்குள் செங்கல்பட்டு வந்தது போன் அவள்மீது பக்கத்தில் வைத்து விட்டு சப்பாத்தி வாங்க சென்றேன்.
நான் வாங்கிட்டு வருவதற்குள் எனது கதையை படித்து கொண்டு சிரித்துக்கொண்டு இருக்க நானும் சிரித்துக்கொண்டே என்ன பன்னுறிங்க என்று எனது போன் வாங்கினேன்.
அவள் புன்னகைத்து இதை தான் இவ்வளவு நேரம் டைப் பன்னியா.
நான் சிரித்துக்கொண்டே ஹீம் என்றேன்.
அவளும் சிரித்து இது நிஜ கதையா
நான்: இல்லை எனது ஆழ்மனதில் தோன்றிய சிந்தனை கதை
அவள்: ஓகோ நல்ல தான் இருக்கு அப்படியே தொடரு
நானும் சரியென்று இருவரும் சாப்பிட அதன் பிறகு அவளது பார்வை கூர்மையா என் மீது பாய்ந்தது.
நானும் அவ்வபோது அவளைக் கண்டு வெட்கத்தில் சிரிந்தேன்.
எல்லாரும் லைட் ஆஃப் பன்னிட்டு படுத்தார்கள்
அவள் அப்போது தான் வெட்கத்தை விட்டு வேட்கையை தீர்க்க தொடங்கினால்.
அவள்: உனக்கு காமம் பிடிக்குமா.
நான் சிரித்துக்கொண்டே காமம் இல்லாத காதல் உண்டோ இறுதியில் பூர்த்தியாவது காமம் தானே.
ஆனால் அந்த காமத்தில் தான் நம் காதல் தரிசனத்தை வெளிபடுத்தினால் அதை விட சிற்றின்பம் வேறு இல்லை.இப்போதுலா சும்மா பொழுதுபோக்கிற்காக உடலுறவு கொள்கிறார்கள்.
எனக்கும் புணர்ச்சி மிகுதி ஆனால் எனது எண்ணங்களை இருவரும் புரிதலோடு பங்குக்கொள்ள வேண்டும்.
அவள்: இதுக்கு முன்னாடி எத்தனை பேரு.
நான் சிரித்துக்கொண்டே அட நீங்க வேற இதுவரை ஒரு மங்கை கூட தொட்டது இல்லை.
அவள்: அப்புறம் எப்படி இவ்வளவு ரசித்து கதை எழுதுற
நான்: எனது எண்ணங்களும் சிந்தனைகளும் ஏராளம் எனக்கென்று ஏற்றவாறு ஒரு உறவை தேடி தொலைகிறேன்.
அவள்: அவளுக்கு எத்தனை வயது இருக்கனும் நினைக்கிற
நான்: வயது வெறும் என்கள் தானே.
குட்டையோ, நெட்டையோ,குண்டோ,ஓல்லியோ எந்த உடலமைப்பு எதிர்பார்க்கவில்லை அவளது உணர்வுகள் என்னை போன்று இருந்தால் போதும்.
அவள்: உனக்கு வர துணை கொடுத்து வைத்தவள் தான்.
நான்: அட அதிஷ்டம் ஒன்று இல்லவே இல்லை.
இருப்பதை ஏற்றுக் கொள்ளுங்கள் இனிமையான வாழ்க்கையை ரசித்து கொண்டு அனு அனுவாக துடிக்க வைத்து திகட்ட திகட்ட காதல்! தீராத வரை காமம் இருந்தாலே போதும்.
அவள்: அது என்னமோ உண்மை தான்
என்று மனவருத்தத்தோடு கூற
நானும் அவளது கண்களில் அந்த தவிர்ப்பை பார்த்தேன் ஆனால் அவளை அடைவதற்குள் அவளின் மனதின் ரனங்களை தெரிந்து தீர்க்க வேண்டும் மனதில் பாரம் இல்லாமல் இருந்தால் தான் அந்த காமம் முழுமையடையும் என்று
நான் அவளிடம் உனது மனதில் துயரம் என்ன? என்று கேட்க
அவள்: விழிகளில் நீர் கசிய
நான் எதிர் பார்க்காமல் துடைத்து விட
அவள் எனது கைகளை பற்றினால் நான் இறுக்கமாக கோர்த்தேன்.
அவள்: உண்மையை சொல்லனும்னா எனது வாழ்க்கையே நான் இன்னும் வாழவில்லை எனக்கு ஒரு குழந்தை மட்டுமே அதுவும் அந்த நேரத்தில் ஏதோ திருமண முடிந்த வேகத்தில் காமம் கொண்டு ஒரு உயிர் வந்தது.
அதன் பிறகு காமமும் இல்லை காதலும் இல்லை.எனது கனவர் வேலை பணம் மது மாது என்று அடுத்தவர்களை தேடி அலைந்தான் ஆனால் அருகில் இருந்தும் என்னை கண்டுக்காமல் இருந்தான்.
என்னால் வேறு ஒருவரை தேர்ந்தெடுக்க முடியும் ஆனால் அவர்கள் எனது உள்ளத்தை புரியாமல் உடலையும் பணத்தையும் தான் எதிர்பார்த்தார்கள்.அதில் எனக்கு ஏமாற்றம் தான் கிடைத்தது அதனால் காமத்தையும் காதலையும் வெறுத்தேன்.
நான் அவளது கைகளை இறுக்கி உனது மனதின் வேட்கையின் வலிகள் உள்ளுணர்வுகள் புரிகிறது கவலை கொள்ளாதே கன்மனி என்று ஆறுதல் கூறினேன்.
ஆறுதல் கூறுபவர்கள் சில நேரம் நல்வர்களாக தெரிவார்கள் உடனே நமது மனம் இவன் தான் நமக்கு சரியான நபர் என்று மனம் குழம்பி விடும் அதை நம்பாதே யோசி உனக்கு சரியான நபரை தேர்ந்தெடுத்து வாழ்க்கையை நகர்த்து
என்று தெளிவாக சொல்லி விட்டேன் .அவளும் சரி என்றாள்.
உளி பட்ட சிலை போல வலி பட்ட இதயம் எப்படி கனக்கும் அதை போல் தான் எங்கள் இருவருக்கும் இடையே இருக்கின்ற காமம் என்ற காட்டாற்று வெள்ளத்தை எப்படி தனித்து இன்பத்தில் மிதக்க போகிறோம் என்று அடுத்து பதிவில் காணலாம்.
கதை படிக்கும் பெண்மைகளே நல்லா இருந்தா marratamil@gmail.com கூகுள் சேட்டுல அ மெயிலில் கருத்துக்களையும் உங்கள் உள்ளத்தின் உணர்வின் வலிகளையும் பரிமாற்றம் செய்யலாம் .
நான் அதுவரை தனிமையில் உலாவிட்டு வருகிறேன் நன்றி உறவே…
