காவ்யாஞ்சலி – 2

Posted on

வழி முழுவதும் அவளது எண்ணங்கள் நிரம்பி வழிய கனத்த இதயத்துடன் நான் அமர்ந்திருந்தேன்.

என்னைப் பொறுத்தவரையில் நான் செய்தது சாதாரணமான ஒரு விடயமாக இருந்தாலும் அவளைப் பொறுத்தவரையில் நான் செய்தது மிகப்பெரிய ஒரு நம்பிக்கைத் துரோகமாகவே இருக்கும். அதற்கு மன்னிப்பு என்று ஒன்று அவளிடம் இருந்து எனக்குக் கிடைக்குமா இல்லையா என்பதற்கு காலமே பதில் சொல்ல வேண்டும்.

காவ்யாஞ்சலி – 1

ஆனாலும், நடந்த எதையும் அவள் வீட்டில் யாரிடமும் சொல்ல மாட்டாள் என்பதில் நான் தெளிவாகவே இருந்தேன். சொன்னால் அதனால் குடும்பத்தில் எவ்வளவு பிரச்சனைகள் வரும் என்பது அவளுக்கு நன்றாகவே தெரியும். அதே சமயம் என்னை எனது குடும்பத்தில் இருந்தே ஒதுக்கிவிடுவார்கள் என்பதும் அவளுக்குத் தெரியும்.

ஆனாலும், நான் மீண்டும் மீண்டும் மன்னிப்புக் கேட்டு நூற்றுக்கணக்கான மெசேஜ்களை அனுப்பியும் கூட எதற்குமே அவள் பதில் அனுப்பவில்லை. அவளை எப்படி சமாளிக்கப் போகிறேன் என்று தெரியாமல் யோசித்து யோசித்து தலைவலியும் வந்து பயணம் முழுவதும் மிகுந்த அவஸ்தையாகவே இருந்தது.

சுமார் ஆறு மணி நேர பயணத்தின் பின்னர் நண்பன் பிரவீனை சந்தித்த பின்னர் தான் எனக்கு தலைவலி கொஞ்சம் இலேசானது.

பிரவீன் ஒரு பிரபல ஆடைத் தொழிற்சாலையில் கணக்காளாராக வேலை பார்க்கிறான். அங்கே அவனது ஆபிஸுக்கு அருகில் இருந்த ஒரு வீட்டின் மேல் மாடியில் ஒரு அறையில் அவன் வாடகைக்குத் தங்கியிருந்தான். நானும் அன்றைய இரவு அங்கே தான் தங்க வேண்டி இருந்தது.

“கவலப்படாத மச்சான். எல்லாம் சரியாயிடும். நா சரியா ஈவினிங் 5.30 மணிக்கு வந்துடுவேன். அது வரைக்கும் நீ ரெஸ்ட் எடு” என்று கூறி என்னை ரூமில் இறக்கிவிட்டுச் சென்றவன் இரவு 7.30 மணிக்குத்தான் மீண்டும் வீடு வந்து சேர்ந்தான். வந்தவன் சும்மா வரவில்லை. எனது சோகத்துக்கு ஆறுதல் அளிக்கும் வகையில் கையில் ஒரு விலை உயர்ந்த பாரின் சரக்குப் போத்தல் ஒன்றையும் கொண்டுவந்திருந்தான்.

அதைப் பார்த்துவிட்டு “என்னடா இதெல்லாம்? ஏன் லேட்?” என்று கேட்டேன்.

“நாளைக்கு நா லீவு போட்டிருக்கேன்.. அதனால இருந்த பென்டிங் வேல எல்லாத்தையும் முடிச்சிட்டு சைட் டிஷ், சாப்பாடு எல்லாம் எடுத்துட்டு வர லேட் ஆயிட்டு. சாரிடா..” என்றான்.

“அது சரி. இத எங்க புடிச்ச?” என்று அந்தப் பாரின் சரக்கைப் பார்த்துக் கேட்டேன்.

“இது அன்னைக்கு ஒரு க்ளைன்ட் தந்தாரு. ஆபிஸ்லயே வச்சிருந்தேன். இன்னைக்கு நீ வந்ததனால கொண்டு வந்தேன். எவ்வளவு நாளைக்கு அப்புறம் உன்ன மீட் பண்றேன். இன்னைக்கு இரவே இந்த போத்தல காலி பண்றோம். உன்னோட கவல எல்லாத்தையும் கலந்து பேசி சரி பண்றோம்.” என்றபடி பாத்ரூம் சென்று ப்ரெஷ் ஆகிக் கொண்டு வந்தவன் சற்று நேரத்தில் போத்தலை ஓபன் செய்தான். நானும் இருந்த களைப்பிலும் கவலையிலும் “சியர்ஸ்” கூட சொல்லாமல் அவசர அவசரமாக ஒரு பெக்கை உள்ளே இறக்கினேன்.

“மச்சான்..! என்னடா? எதுக்கு இவ்வளவு அவசரம்..?” என்று கேட்டான் பிரவீன்.

“ரொம்ப அப்செட்டா இருக்குடா..”

“ப்ப்ப்ச்ச்ச்.. அத விடு மச்சான். பாத்துக்கலாம்.” என்றபடி அவனும் ஒரு பெக்கை உள்ளே இறக்கினான்.

“இல்ல மச்சான். அவ எங்க அண்ணி. அவள பத்தி நா தப்பா நெனைக்கிறதே பாவம். ஆனா நா பண்ணது ரொம்பப் பெரிய பாவம்டா.. அதுவும் அவ பேன்ட்டிய என்னோட முகத்துல வச்சி ஸ்மெல் பண்ணிகிட்டே நா கையடிச்சிட்டு.. அதுவும் அவ கண் முன்னாடியே.. ஷிட்…”

“மச்சா..! நா சொல்றேன்னு தப்பா எடுத்துக்காத. உங்க அண்ணி செம்ம அழகுடா. அழகு மட்டும் இல்ல. அவளுக்கு செம்ம ஸ்ட்ரக்ச்சர் வேற.. நானே அவள நெனச்சி நிறைய தடவ கையடிச்சி தண்ணிய தெறிக்க விட்டிருக்கேன். நீ அவ கூடவே வீட்ல இருக்க. அவள டெய்லி பாக்குற. உனக்கு அந்த மாதிரி அவ மேல தோணாம இருந்தா தான் தப்பு.. நீ குடுத்து வச்சவன்னு நானே பல தடவ நெனச்சிருக்கேன்.”

“அவளுக்குத் தெரியாம நாம என்ன வேணா பண்ணலாம் மச்சா.. ஆனா நா பண்ணத அவ பாத்துட்டாளே.. இனிமே அவ முகத்தில எப்படி நா முழிப்பேன்?”

“மச்சான். நா ஒன்னு சொல்லவா? இதுக்காக நீ வருத்தப்படக்கூடாதுடா. சந்தோசப் படணும்”

“என்னடா சொல்ற?”

“மச்சான். உனக்கு அவள மேட்டர் பண்ணனும்ன்னு ஆச இருக்கா இல்லையா?”

“இது வரைக்கும் நா அந்த மாதிரிலாம் யோசிச்சதே இல்லடா.”

“அவள நெனச்சி கையடிக்குற. அப்போ மேட்டர் பண்ணனும்னு தோணலயா உனக்கு?”

“இல்லடா.. மனசளவுல அவ மேல ஆச இருக்கு. ஆனா, அவ என்னோட சொந்த அண்ணனோட பொண்டாட்டி. அதனால அவள அடையனும்னு ஒரு நாளும் நா யோசிச்சதே இல்ல.”

“ம்ம்ம்ம்.. சரி விடு. ஆனா இப்போ உனக்கு அந்த ஒரு சான்ஸும் அமைஞ்சிருக்கு.”

“என்னடா சொல்ற?”

“அவளும் ஒரு பொண்ணு தானே. அவளுக்கும் ஆசாபாசங்கள் எல்லாம் இருக்கத்தானே செய்யும்.”

“அதுக்கு?”

“உன்ன அப்படி ஒரு கோலத்துல பாத்தவளுக்கு உன்னோட பூளு மேல ஒரு ஆச வராமலா போகும்?”

“சும்மா போ மச்சா.. அவ என்மேல எவ்வளவு கோவத்துல இருக்கான்னு உனக்குத் தெரியாது. அவள சமாதானப்படுத்த முடியாம தான் இப்ப நா இங்க வந்து இருக்கேன். நீ வேற..”

“கோவம் வேற.. காமம் வேற மச்சான்..”

“இங்க பாரு.. இதெல்லாம் நா அவளுக்கு அனுப்புன மெசேஜஸ். எதுக்குமே அவ ரிப்ளை பண்ணல.” என்று நான் அனுப்பிய எல்லா மெசேஜ்களையும் அவனுக்குக் காண்பித்தேன்.

“அவ கோவம் நியாயமானது தான்டா. ஆனா, இதே கோவம் காலம் முழுக்க இருக்குமா என்ன? கொஞ்ச நாள்ல எல்லாம் சரியாயிடும்.”

“அவ கோவம் சரியானா போதும் மச்சான் எனக்கு. அவளுக்கு என் பூளு மேல ஆசையெல்லாம் ஒண்டும் வர தேவல. அப்படி ஒரு ஆச அவ மனசுல வரவும் மாட்டுது.”

“இங்கப் பாரு மச்சான். இப்போ அவளுக்கு உன்னப் பத்தின ரெண்டு விஷயங்கள் தெரியும். ஒன்னு.. உன்னோட மனசுல அவ மேல ஒரு ஆச இருக்குன்னு அவளுக்கு தெரிஞ்சி போச்சி.. இன்னொன்னு.. உன்னோட கடப்பாற பூளயும் அவ பாத்துட்டா..”

“அதனால என்ன?”

“பொண்ணுங்களுக்கு ஆம்பளைங்க கிட்ட புடிச்ச விஷயங்கள் கொஞ்சம் தான் இருக்கு. நல்லா பேசுறது.. அழகா டிரஸ் பண்றது.. நல்ல ஒரு வேல.. நல்ல ஒரு பைக் இல்லன்னா காரு.. அதோட ஒரு பெரிய பூளு.. இதெல்லாம் இருந்தா போதும்.. கல்யாணம் பண்ணுன பொண்ணுங்கள கூட ஈஸியா கரெக்ட் பண்ணிடலாம். ஆனா கடைசியா நா சொன்னத பொண்ணுங்களுக்கு காட்டறது அவ்ளோ ஈஸி இல்ல.. எல்லாருக்கும் அது அமையாது. ஆனா உனக்கு அது அமைஞ்சிருக்கு. நீ விரும்பியோ விரும்பாமலோ உன்னோடத உங்க அண்ணி பாத்துட்டாங்க.. அதுவும் சும்மா இல்ல.. முழு எரெக்ஷனோட வேற பாத்திருக்கா.. அதனால தான் சொல்றேன். அவ இதப் பத்தித்தான் இன்னும் யோசிச்சிக்கிட்டு இருப்பா.”

“அவ நீ நினைக்கிற மாதிரி டைப் இல்ல மச்சான்.”

“அவ எந்த மாதிரியான டைப்பா இருந்தாலும் சரி. அவளால அந்த சம்பவத்த அவ்ளோ ஈஸியா மறக்க முடியாது. இதையே தான் நாள் பூரா யோசிச்சிட்டு இருந்திருப்பா..”

“நீ சொல்றது உண்மையா இருந்தா அப்போ எதுக்கு அவ இன்னும் என்கூட பேசாம இருக்கணும்? அவ இன்னும் என்கூட கோவமா தான் இருக்கா..”

“ஆமா.. கோவமா இருக்கலாம். இல்லாமலும் இருக்கலாம். ஒரு வேள.. அது சும்மா ஒரு பொய்க் கோவமாவும் இருக்கலாம். ஏன்னா.. நீ அவளோட கொழுந்தன்.. நீ இப்படி பண்ணுறத பாத்தா.. உடனே வந்து உன்னோட பூள தொட்டு கையடிச்சி விடுவாளா என்ன? அவளுக்கு உண்மையாவே ஆச இருந்தாலும் கூட கோபப்பட்ட மாதிரி நடிக்கத்தான் செய்வா..”

“அப்போ.. அவ கோவம் பொய்ன்னு சொல்றியா?”

“இல்லடா.. அது எனக்குத் தெரியாது. ஆனா, அது ஒரு பொய்யான கோவமாவும் இருக்கலாம்னு தான் சொல்றேன். அதே நேரம் உண்மையிலேயே அவளுக்கு உன் மேல ஒரு வெறுப்பு வந்திருக்கவும் வாய்ப்பு இருக்கு. ஆனா, அந்த வெறுப்பு நீ வீட்ட விட்டு வெளிய வந்ததும் குறைஞ்சிருக்கும். இன்னும் ஒரு ரெண்டு மூணு நாள் போனா அவளுக்கே உன்ன நெனச்சா பாவமா இருக்கும். அவளே உனக்கு போன் பண்ணி பேசுவா.. பாரு..”

“வெறுப்பு தான் மச்சான். நா அந்த ஒரு செகண்ட் அவ மூஞ்ச பார்த்தேனே. அவ்வளவு வெறுப்பும் கோவமும் அதிர்ச்சியும் அவ மூஞ்சில தெரிஞ்சிது. அப்புறம் அவ ரூமுக்கே போய் அவ்வளவு தூரம் மன்னிப்புக் கேட்டும் கூட அவ என்ன மன்னிக்கல. கதவ கூட திறக்கல. ஒன்னு நீ இங்க இருக்கணும். இல்லன்னா நா இங்க இருக்கணும் ன்னு சொல்லிட்டா..”

“ம்ம்ம்.. உன்ன நா உடனே இங்க வர சொன்னதுக்கு காரணமும் அது தான். ஒரு வேள அது உண்மையான வெறுப்பா இருந்தா நீ இப்போதைக்கு அவள விட்டு தூரமா இருக்குறது தான் சரி. பக்கத்துலயே இருந்தா.. அவளுக்கு உன்ன பாக்கப் பாக்க இன்னும் இன்னும் கோவம் தான் கூடும். அதுவே நீ அவள விட்டு விலகி வந்துட்டா அவளுக்கு உன் மேல இருக்குற கோபம் கொஞ்சம் கொஞ்சமா குறைஞ்சிடும். அப்புறம் உன்ன அவ மன்னிச்சிருவா..”

“எனக்கு நம்பிக்க இல்ல மச்சான்.”

“நீ இனிமே அவளுக்கு எந்த ஒரு மெசேஜும் பண்ணாத. அவள டிஸ்டர்ப் பண்ணாம இருந்தாலே போதும். அவ நடந்தத கொஞ்சம் கொஞ்சமா மறந்துடுவா.”

“ம்ம்ம்ம்”

“ஆனா ஒன்னு.. அவ காலைல எழுந்து பாக்கும் போது நீ வீட்ல இல்லன்னதும் அவ மனசுக்கு கொஞ்சம் கஷ்டமா இருந்திருக்கும்.. இப்ப கூட அவ உன்ன பத்தி தான் நெனச்சிட்டு இருப்பா.”

“இருக்கலாம். இப்படி பண்ணிட்டானே பாவின்னு கோவமா தான் நெனச்சிட்டு இருப்பா என்ன பத்தி.”

“சரி.. இப்ப இதுக்கு என்ன பண்ணலாம்ன்னு நெனைக்குற?”

“தெரியல மச்சான். நீ தான் நல்ல ஒரு ஐடியாவா எனக்கு தரணும்.”

“காவ்யாவும் அஞ்சலியும் நல்ல ப்ரெண்ட்ஸ் தானே?”

“ம்ம்ம்ம்.. அதுக்கென்ன?”

“அஞ்சலி மூலமா அவள கன்வின்ஸ் பண்ணிப் பாக்கலாமா?”

“டேய்ய்.. அஞ்சலிக்கு இந்த விஷயம் தெரிஞ்சா என்னப்பத்தி என்ன நினைப்பா? சும்மா போதைல உளறாத..”

“காவ்யாவே அஞ்சலிக்கிட்ட சொல்லி இருந்தா?”

“அவ அந்த மாதிரிலாம் சொல்ல மாட்டா மச்சான். சொன்னா அது மூலமா என்னென்ன பிரச்சனைகள் வரும்ன்னு அவளுக்குத் தெரியாமலா இருக்கும்?”

“அப்போ நீயே அஞ்சலிக்கிட்ட இந்த விஷயத்த சொல்லி இருந்தா?”

“என்னடா உளறுற? நா எதுக்கு அவகிட்ட இதெல்லாம் சொல்லப் போறேன்?”

“மச்சான்..! இந்த விஷயம் அஞ்சலிக்கு ஆல்ரெடி தெரியும்.”

“என்னடா சொல்ற?” நான் அதிர்ந்து போனேன்.

“அஞ்சலி இன்னைக்கு காலைல எனக்கு போன் பண்ணா..”

“பண்ணி? என்ன சொன்னா?” நான் பதற ஆரம்பித்தேன்.

“அஞ்சலி நேத்து காலேஜ் முடிஞ்சி நேரத்தோடயே வீட்டுக்கு வந்துட்டா.. அது உனக்கு தெரியாது.. சம்பவம் நடந்த நேரம் காவ்யா உன்னோட ரூம்ல இருந்து அழுதுக்கிட்டே வேகமா மாடில ஏறின்னு போறத பாத்ததும் அவளும் பின்னாடியே போய் என்ன ஏதுன்னு விசாரிச்சி இருக்கா.. ஆனா காவ்யா அஞ்சலிக்கிட்ட எதுவும் சொல்லலயாம். அவள கொஞ்ச நேரம் தனியா இருக்க விட சொல்லி இருக்கா.. அப்புறம் அஞ்சலி அவ ரூம விட்டு வெளிய வந்ததும் காவ்யா அவ ரூம் கதவ லாக் பண்ணி இருக்கா..”

“ம்ம்ம்.. அவ எதுவும் சொல்லல தானே!”

“காவ்யா எதுவும் சொல்லல..”

“சரி. வேற என்ன சொன்னா? அத சொல்லு முதல்ல..”

“என்கிட்ட அவ உள்ள நடந்தது பத்தி எதுவும் சொல்லல. ஆனா, அண்ணி ஜீவா ரூம்ல இருந்து அழுதுட்டே மேல போனாங்க. நா போய் என்ன ஏதுன்னு கேட்டாலும் எதுவும் சொல்ல மாட்றாங்க. என்ன கொஞ்ச நேரம் தனியா விடுன்னு சொல்லி கதவையும் லாக் பண்ணிட்டாங்க. அப்புறம் காலைலயே ஜீவா அம்மாகிட்ட சொல்லிட்டு உங்கள பாக்க வரேன்னு கிளம்பி வந்துட்டான். என்ன பிரச்சனன்னு தெரியல. ஆனா அவன கொஞ்சம் கவனமா பாத்துக்கோங்கன்னு சொன்னா..”

“நீ ஏதும் சொல்லல தானே?”

“நா ஏதும் சொல்லல தான்டா.. ஆனா நீ அதுக்கப்புறம் மாடிக்குப் போய் காவ்யா கூட கதவுக்குப் பக்கத்துல நின்னு பேசும் போது அஞ்சலி அங்க தான் எங்கயாச்சும் இருந்திருப்பா.. நீ பேசுனது எதுவும் அஞ்சலிக்கு கேட்டிருக்காதுன்னு நினைக்கிறியா?”

“கேட்டிருக்குமா? என்னடா பயம் காட்ற?”
பயத்தில் எனக்கு ஏறிய போதையும் இறங்க ஆரம்பித்தது.

“பயப்படாத மச்சான். அதனால தான் அஞ்சலிய வச்சி பேசலாம்ன்னு சொல்றேன். அவ பேசுனா எல்லாம் சரியாகும்.” என்று பிரவீன் என்னை சமாதானப்படுத்தினாலும் நான் அதற்கு ஒத்துக்கொள்ளவே இல்லை.

அதன் பின்னர் அஞ்சலிக்கு தெரிந்திருக்குமோ என்று பயத்தில் யோசனை மேலிட்டு.. நான் கொஞ்சம் அளவாகவே குடித்தேன். பிரவீனோ அளவுக்கும் மீறி குடித்து போதை தலைக்கேறி மட்டையானான். அதுவும் ஒரு வகையில் நல்லதாகவே போனது..

பிரவீனின் போன் அவனது மேசை மீதிருந்து அதிரும் சத்தம் கேட்க நான் எழுந்து அவனது போனை எடுத்துக் கொண்டு கீழே அமர்ந்தேன். அஞ்சலி தான் அவனுக்கு கால் செய்து கொண்டிருந்தாள். என்னைப் பற்றி ஏதாவது கேட்க அவள் போன் செய்கிறாள் என்று நினைத்து போனை அவனிடம் நீட்டினேன். ஆனால், அவனோ பேசும் நிலையில் இல்லை. ஏதேதோ உளறினான். போனையும் தட்டிவிட்டான். பின்னர் நான் போனை அப்படியே கீழே வைத்தேன். கொஞ்ச நேரத்தில் அவனுக்கு வாட்ஸாப் மெசேஜ்களாக வந்து குமிந்தன. அவள் தான் ஏதோ மெசேஜ் அனுப்புகிறாள் என்று நினைத்துக் கொண்டு அவள் என்ன அனுப்புகிறாள் என்று பார்ப்பதற்காக அவனது போனை அவனது விரல் கொண்டு அன்லாக் செய்தேன். வாட்ஸாப் மெசேஜினை ஓபன் செய்யாமலே அவள் என்ன அனுப்புகிறாள் என்பதனை நோட்டிபிகேஷன் பேனலை கீழே இழுத்து வாசிக்க ஆரம்பித்தேன். அப்படியே அதிர்ந்து உறைந்து போனேன்.

“சாப்டியா தங்கம்? என்ன பண்ற? ஏன் கால் பிக்கப் பண்ண மாட்ற? ஜீவா என்ன பன்றான்? அவன் தூங்குனதும் வெளிய வந்து எனக்கு கால் பண்ணு.” என்று அனுப்பி இருந்தாள்.

பார்த்ததும் அவர்கள் இருவரும் காதலிக்கிறார்கள் என்று புரிந்து கொண்டேன். ஆனால், அது எனக்கு மிகவும் அதிர்ச்சியாக இருந்தது. நான் கனவிலும் கூட நினைத்து பார்க்காத ஒரு விடயம் அது. மனதும் அதனை ஏற்றுக் கொள்ள மறுத்தது.

பிரவீன் நண்பன் என்ற வகையில் எங்கள் வீட்டுக்கு அடிக்கடி வருவான். லீவுக்கு ஊருக்கு வந்தால் கூட என்னுடனேயே தான் இருப்பான். அந்த வகையில் அஞ்சலியுடனும் நன்றாகவே பழகினான். ஆனால் அது காதல் வரை போகும் என்று நான் கனவிலும் நினைக்கவில்லை. அவன் எனது உற்ற நண்பன் என்றாலும் அவன் எப்படிப்பட்டவன் என்பது எனக்குத்தான் தெரியும். அவனைப் பற்றி எல்லாமே தெரிந்து கொண்டு அஞ்சலியின் வாழ்க்கையை அவன் கையில் எப்படி ஒப்படைப்பது என்று நினைக்க மிகவும் கவலையாக இருந்தது. இருக்கின்ற பிரச்சனையில் இன்னும் ஒரு பிரச்சனையா என்று கவலையுடன் அவனது போனை இன்னும் நோண்ட ஆரம்பித்தேன். அவனது போட்டோ கேளரியில் பெண்கள் சிலரின் போட்டோக்கள் இருந்தன. ஆனால், அஞ்சலியின் போட்டோக்கள் எதுவும் அதில் இருக்கவில்லை.

எனக்குப் பயந்து அவற்றை வேறு எங்கேயாவது மறைத்து வைத்திருப்பான் என்று எண்ணி சந்தேகத்தில் கொஞ்சம் உள்ளே புகுந்து தேட ஆரம்பித்தேன்.

தேடலின் முடிவில் தான் தெரிந்தது. அஞ்சலி அவன் கையில் அகப்பட்டு சுண்டெலி ஆகி இருந்தாள்.

(தொடரும்..)

உங்கள் விமர்சனங்களுக்கு..
itsmeeei777@gmail.com

The post காவ்யாஞ்சலி – 2 appeared first on Tamil Sex Stories.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *