காமம் உடலோட சேர்ந்தது மட்டும் இல்லை காதலுடன் சேரனும்

Posted on

காமம் உடலோட சேர்ந்தது மட்டும் இல்லை காதலுடன் சேரனும்

அனைவருக்கும் வணக்கம்

இந்த பதிவை காண வந்ததற்கு மிக நன்றி.

பிடித்து இருந்தால் நான் உங்களுக்கு நன்றியுடன் வணக்கத்தை கூறி கொள்கிறேன்

கதைக்கு செல்வோம்

இது அனைத்தும் உரையாடல் உடன் தான் இருக்கும்

பிடித்து இருந்தால் : [email protected] உங்களது நிறையை கூறவும்

பிழை இருந்தால் உங்களது குறையே சொல்லவும்.

வாருங்கள் நிகழுக்கு செல்வோம்.

எனது பெயர் கிருஷ்ணமூர்த்தி வயது இப்போது 40.

நிகழ்வு ஆரம்பம் ஆனது 2022

2022 இல் எனக்கு பெங்களூருக்கு வேலை மாற்றம் ஆனது.

நான் எனது குடும்பத்துடன் பெங்களூருக்கு இடம் பெயர்ந்தேன். அது ஒரு 3 மாடி கட்டிடம். அதில் நாங்க குடிபெயர்ந்தது முதல் மாடியில்.

சுமார் ரெண்டு வருடம் அக்கம் பக்கம் யார் இருக்காங்க என்றே தெரியாமல் வேலை, வேலை விட்டால் வீடு என்று ஓடி கொண்டு இருந்தேன்.

நான் இருக்கும் வீட்டின் எதிர் புறம் ஒரு வீட்டில் ஒரு குடும்பம். அவர்கள் ஞாயிறு அன்று மட்டும் அவர்கள் மாடியில் பார்ப்பேன். அவர்களின் மொட்டை மாடி எங்களது முன்வாசல் இரண்டும் சமமாக இருக்கும். வேற ஒரு சம்பந்தமும் இல்லை அவர்களுக்கும் எங்களுக்கும்.

இப்படியே போய் கொண்டு இருக்கும்.

சரியாக 2024 இல் ஜூன் மாதம் எனக்கு அடுத்த project கிடைக்க கொஞ்சம் தாமதம் ஆகும் என்று எனது நிறுவனம் ஒரு மூணு மாதம் எனக்கு வீட்டில் இருந்த மாதிரி வேலை கொடுத்தது. அப்போ தான் ஆரம்பம் ஆனது.

ஒரு நாள் எனது பையனை பள்ளி வாகனத்தில் வழி அனுப்ப காத்து கொண்டு இருக்கும் போது தான் முதல் முதலில் எங்களது எதிர் வீட்டில் இருக்கும் பெண்மணியே பார்த்தேன். ஆனால் முதல் பார்வையில் அவ்வளவு ஈர்ப்பு இல்லை எனக்கு.

அப்பறம் தான் கொஞ்சம் கொஞ்சம் அவர்கள் மாடிக்கு துணி காய போட வரும் போது பார்க்க ஆரம்பித்தேன்.

அப்படியே அவர்களுக்கு தெரியாமல் சைட் அடிக்க ஆரம்பித்தேன். ஆனால் அவர்கள் என்னை கண்டு கொள்ளவே இல்ல. இப்படியே ஒரு மாதம் போய் விட்டது.

அப்போது தான் கண்டு பிடித்தேன். என்னோட பையன் பள்ளி வாகனம் வரும் போது தான் அவர்களும் அவர்கள் பையனை பள்ளியில் இருந்து அழைத்து வருவார்கள் என்று.

எனது பையன் வாகனம் 3.30 ku வரும். அவர்கள் 3.20 ku அவர்களது பையனை அழைத்து வருவார்கள் என்று.

குறிப்பு : பக்கத்து வீடே ஆனாலும் அவர்களை பார்க்கும் இடம் இந்த இடம் மட்டும் தான்.

அப்பறம் நான் அவர்களை பார்க்க ஆரம்பித்து சைட் அடிக்க ஆரம்பித்து கொஞ்ச நாள் ஆனது.

ஒரு மாலை நேரத்தில் அவர்கள் பையனை அழைத்து வரும் போது அவர்கள் வீட்டு வாசலில் அவர்கள் தோழி யாருடனோ பேசி கொண்டு இருந்தார்கள். அப்போது தான் அவர்களை முதல் முறை நன்றாக பார்த்து கொண்டு இருந்தேன்.

நான் வைத்த கண் வாங்காமல் பார்த்து கொண்டு இருப்பதை அவர்கள் பார்த்து விட்டார்கள். ஆனாலும் எனது பார்வையே என்னால அகற்ற விட முடிய வில்லை. அவர்கள் முறைப்பார்கள் என்று பயந்தாலும். என்னால தவிர்க்க முடியவில்லை.

ஆனால் அவர்கள் முகத்தில் எந்த ஒரு மாற்றமும் இல்லாமல், திடீர் என்று திரும்பி பார்த்தார்கள். அப்போது தான் நான் பார்த்தால் அவர்கள் வீட்டின் முன் பகுதியில் கண்காணிப்பு கேமரா இருக்கு என்று. எனக்கு அவர்கள் கேமராவை பார்த்ததும் எனக்கு சிரிப்பு வந்து விட்டது. அவர்கள் வீட்டின் உள்ள சென்று விட்டார்கள்.

அப்பறம் கொஞ்சம் கொஞ்சம் நான் பார்ப்பதை அவர்களும் பார்த்தாலும் ஒரு மினுக்கோடு போய் விடுவார்கள்.

அப்பறம் காலை என்னோட பையனை பள்ளி வாகனத்துக்கு அனுப்பி விட போகும் போது, அவர்கள் வீட்டின் முன் வந்து கோலம் போடுவது, பூ பார்ப்பது என்று வருவார்கள். தினமும் வருவார்களா இல்லை இப்போ தான் வராங்களா என்று கொஞ்சம் குழப்பமாக இருக்கும். அதாவது ஆண்களை குழப்பி ஆனந்தம் அடையும் இந்த பெண்களுக்கே உண்டான ஒரு தனி சுகம்.

இப்படியே ஒரு மாதம் ஓடி விட்டது. இடையிடையில் நான் காலை நடை பயணம் போகும் போது அவர்களும் அவர்கள் கணவருடன் வருவார்கள். கொஞ்ச நாள் பார்க்கும் போது அந்த பூங்காவில் இருவரும் சேர்ந்து இரண்டு சுற்று சுற்றி விட்டு அப்படியே போய் விடுவார்கள். ஆனால் கொஞ்ச நாள் கழித்து பார்க்கும் போது கணவர் இரண்டு முறை சுற்றி வருவார். ஆனால் அந்த பெண் ஒரு சுற்று சுற்றி விட்டு ஒரு இடத்தில் அமர்ந்து கொள்வார்கள். அப்போ நான் பார்க்கும் போது ஒரு பார்வை நக்கலாக பார்த்திட்டு மொபைல் பார்ப்பாங்க. அது பார்க்கும் போது சிரிப்பா இருக்கும். சிரிச்சிட்டே போய் விடுவேன்.

அதற்கு முன்னாடி வெறும் ஞாயிறு மட்டுமே மொட்டை மாடிக்கு துணி காய போட வருவார்கள். ஆனால் நான் பார்க்க ஆரம்பித்த கொஞ்ச நாளில் தினமும் துணி காய போட வருவாங்க. அப்பறம் மொட்டை மாடியில் நின்று தொலைபேசியில் பேச வருவாங்க.

எனக்கு கொஞ்சம் வித்தியாசம் தெரிந்தது. இருந்தாலும் அவசர பட கூடாது என்று நானும் பார்ப்பதோடு நிறுத்தி வைத்தேன்.

அப்பறம் எனக்கு peoject தயார் ஆனது. அதுவும் ஹைதராபாத்தில்.

கிளம்பி வந்து விடேன். மாதம் ஒரு முறை பெங்களூர் போய் 5 நாட்கள் இருப்பேன். ஹைதராபாத் இருந்து முதல் முறை போகும் போது மறு நாள் அவர்கள் மாடிக்கு வந்தார்கள். நான் அவர்களை பார்த்ததும் வீட்டின் வெளியே வந்து சும்மா செருப்பை ஒதுக்கி வைப்பது போல பார்த்தேன். அவர்களும் என்னை பார்த்தார்கள்.அந்த பார்வை கோவமா, இல்லை வெறுப்பா, இல்லை இவன் யாரு நமக்கு என்றா தெரியவில்லை. வெடுக் என்று திரும்பி கொண்டு துணியை காய போட்டு விட்டு போய் விட்டார்கள்.

சரி என்று நானும் எனது குடும்பத்துடன் நேரம் கழித்து வந்தேன். மாலை ஆனதும் ஒரு சத்தம் கேட்டது clip போடுற பாத்திரத்தை கீழே போடுற சத்தம். நான் என்ன என்று வெளிய எட்டி பார்த்தேன். அவர்கள் துணியே எடுத்து கொண்டு இருந்தார்கள். அப்போ தான் முகம் கொஞ்சம் சாந்தமாக இருக்கிறது. கொஞ்ச நேரம் பார்த்து விட்டு போய் விட்டார்கள்.

இப்படியே ஒரு இரண்டு முறை விடுமுறையில் போகும் போது நடந்தது. அப்படி இப்படி சுமார் ஒரு வருடம் ஆகி விட்டது. பார்வை மட்டும் தான். வேற ஒன்னும் இல்லை.

சரி அடுத்த கட்டத்துக்கு எப்படி போகலாம் என்று யோசித்து பார்த்தேன். அப்போது தான் தோன்றின.

ஒன்னு சொல்லணும் : அவர்கள் வட இந்திய குடும்பம். தமிழ் தெரியாது. என்னோட மனைவிக்கு ஹிந்தி தெரியாது.

ஆகையால் ஒரு நாள் எனது பசங்க பள்ளிக்கு போன பிறகு, அவர்கள் மாடிக்கு வந்தார்கள்.

அப்போது ஒரு spam call வந்தது. இதுதான் ஒரு நல்ல வாய்ப்பு என்று

தொலைபேசியில் நான் பேசியது இந்தியில் பேசியது

எப்படி இருக்கீங்க, என்னை தேடுவிங்களா, நான் அப்போ அப்போ உங்களை நினைத்து பார்ப்பேன். ஆனால் உங்களுக்கு தான் என்னோட நினைப்பு இருக்குமோ என்று தெரியல. நானும் பேச தான் நினைக்கிறேன். ஆனால் உங்க நினைப்பு என்ன என்று தெரியாம பேச முயற்சி செய்து தப்பா ஆகிடுச்சு என்றால் எல்லாருக்கும் வேதனை அது தான் பயமாக இருக்கிறது. ஒரு யோசனை இருக்கு சொல்லுறேன். என்னோட தொலை பேசி நம்பரை என்னோட வீட்டு முன்னாடி அதாவது உங்க மாடியில் நின்று பார்த்தால் தெரியுற மாதிரி என்னோட visiting card ஓட்டுறேன். விருப்பம் இருந்தால் குறித்து கொள்ளுங்கள்.

ஒரு boomer இல் என்னோட visiting card வைத்து சுவற்றில் ஒட்டி விடேன். ஆனால் ஒரு பயனும் இல்லை. திரும்ப ஒரு ரெண்டு மாசம் காலும் வரல ஒன்னும் வரல. ஆனால் பார்த்து மட்டும் கொண்டோம். எனக்கு தெரிஞ்சி போச்சு. இவங்க நம்மளை சுத்த விடுறாங்க என்று. ஒரு வேளை பயப்பட கூட செய்யலாம். முன்ன பின்ன தெரியாத ஒருத்தன் கிட்ட பேசி பிரச்சனை ஆகிடும் என்று. அதனால் நானும் அதற்கு அப்பறம் பார்க்கதோட நிறுத்தி கொண்டேன்.

ஆனால் இதற்கு இடையில் அவர்கள் எனது பையன் கூட பேசி இருக்காங்க. எனது மனைவியே பார்த்தால் சிரிக்கிறது என்று. கொஞ்ச நாள் கழித்து என்னோட மனைவி சொன்னார்கள். என்னால் நம்பவே முடியல. காரணம் அவர்கள் அந்த பகுதியில் யாரு கூடவும் அக்கம் பக்கம் பேச மாட்டங்களாம். யார் மேலயும் நம்பிக்கை இல்லாத குடும்பம்மாம்.

அப்போது தான் நான் நினைத்தேன். ஒரு வேளை நம்பிக்கை இல்லாம தான் என்னோட தொலைபேசி எண்ணை அவர்கள் குறித்து கொள்ள வில்லை என்று.

23 ஜூன் 2025 ஒரு 11.34 கு ஒரு கால் வந்தது. Truecall ல Sheela என்று வந்தது ஒடிசா மாநிலம் என்று வந்தது. சரி ஏதோ spam இல்ல loan call இருக்கும் என்று எடுக்கல. திரும்பவும் வந்தது. சரி என்று எடுத்தேன்.

குறிப்பு: அவங்க பேரு தெரியாது எனக்கு

( ஆங்கிலம் மற்றும் ஹிந்தி உரையாடல், இங்கு தமிழில்)

நான் : ஹலோ யாரு.

எதிர் முனை : அமைதி….

நான் : ஹலோ யாருங்க..

எதிர் முனை : ஹலோ……

நான் : யாரு…… ( அதாவது லோன் callaa இருந்தா எடுத்ததும் வள வள என்று பேச ஆரம்பிப்பாங்க. அதனால் தான் நான் கால் கட் பண்ணல )

எதிர் முனை : ஹலோ. என்னோட பேரு ஷீலா..

நான் : தெரியலையே. எங்க இருந்து.

எதிர் முனை: தெரியலையா யாரு என்று.

நான் : ஷீலா ஒடிசா என்று வருது.

எதிர் முனை : ஆமா ஒடிசா நம்பர் தான். ஆனால் இப்போ பெங்களூர் லா இருந்து பேசுறேன்.

நான் : நிஜமாவா? நீங்களா? நான் நினைக்குறவங்க தானா?

எதிர் முனை : ஆமா நீங்க நினைக்குறவங்க தான். உங்க visiting card என்கிட்ட தான் பத்திரமா இருக்கு.

நான் : நம்பவே முடியல, நல்லா இருக்கீங்களா, பசங்க நல்லா இருக்காங்களா, கணவர் நல்லா இருக்காங்களா.

ஷீலா: எல்லாரும் நல்லா இருக்கோம். நீங்க எப்படி இருக்கீங்க.

நான்: நான் நல்லா இருக்கேன்.

ஷீலா: வேலை எல்லாம் எப்படி போகுது.

நான்: அருமையா போகுது.

ஷீலா: mm…

நான்: ரொம்ப நாளாய் காத்து இருந்தேன் இந்த அழைப்புக்கு…

ஷீலா : அப்படியா, எதுக்கு…

நான்: பேசணும் என்று தோனிச்சு அது தான்

ஷீலா : என்ன பேசணும் என்று காத்து இருந்தீங்க…

நான்: சும்மா ஏதாவது பேசணும் என்று…

ஷீலா : mmm தெரியும்…

நான்: பரவா இல்லை நீங்களும் கால் பண்ணிட்டீங்க..

ஷீலா : சரி அப்பறம் பேசறேன் கொஞ்சம் வேலை இருக்கு…

நான்: சரிங்க ..

இப்படியே தினமும் பகலில் மணி கணக்கில் பேச ஆரம்பித்தோம்.

இடை இடையில் நான் ஊருக்கு போகும் போது பார்த்து யாருக்கும் தெரியாமல் சிரிப்பதோடு முடிந்து விடும்.

இரண்டு மாதம் கழித்து எனக்கு பெங்களூருக்கு திரும்பவும் நிரந்தரம்மா வேலை மாற்றம் கிடைத்தது..

பகலில் வேலையில் இருக்கும் போது பேசிக்கொள்வோம். ஆனால் எல்லை மீறி பேசினது கிடையாது.

அதாவது ஆரம்ப கால காதலர்கள் பேசி கொள்வது போல் தான் பேசுவோம். என்னிடம் பேசிக்கிடே என்னோட வீட்டு முன்னாடி போய் என்னோட வீட்டில் என்னோட மனைவி என்ன செய்றாங்க என்று, டிவி லா என்ன பாக்குறாங்க என்றும் நேரலை பண்ணி பேசுவோம்.

அப்பறம் என்கிட்ட பேசிக்கிடே தினசரி வேலை பார்ப்பாங்க.

அப்பறம் கொஞ்ச நாள் கழித்து நார்மலா வீடியோ கால் பண்ணி பேச ஆரம்பித்தோம். அதுவும் அவர்களின் விருப்பத்திற்கு இணங்க, அவர்களின் முழு நம்பிக்கை வந்த பிறகு தான்.

என்னிடம் வீடியோ கால் பேசிக்கிடே அவர்கள் வீட்டு வேலை பார்க்க செய்வார்கள்.

இப்படியே ஒரு ஆறு மாதம் போனது ஞாயிறு மற்றும் அரசு விடுமுறை தவிர, மற்ற நாள் தினமும் குறைந்தது 4 மணி நேரம் பேசுவோம்.

அவர்களது வயது : 36 ( 2024 இல் )

ஒரு நாள் பேசிக்கிட்டு இருக்கும் போது

ஷீலா : ஒன்னு கேட்கணும் உங்க கிட்ட

நான்: கேளுங்க

ஷீலா : இவ்வளவு நாளாய் பேசிக்கிட்டு இருக்கோம்.. ஆனால் ஒரு நாள் கூட நீங்க என்கிட்ட ஏதும் தப்பா பேசல. அசிங்கமா பேசல.. எப்புடி

நான்: இதில் என்ன லூசு இருக்கு. உன்கூட பேசணும் என்று தோனிச்சு பேசினேன். உன்கூட தப்பா பேசி உன்னை காய படுத்தி உன்னை இழக்க விரும்பல. அவ்வளவு தான்.

ஷீலா : அதாவது 20 வருடம் முன்னாடி இந்த வாழ்க்கை எனக்கு கிடைத்து இருக்கணும் என்று ஆசையா இருக்கு.

நான்: இப்போ என்ன அதுக்கு. அது தான் இப்போ நிறைவேறுத்துல..

ஷீலா : இருந்தாலும் முழுதும் நிறைவேற வாய்ப்பு இல்லை.

நான்: பாரு ஒருத்தங்க கூட பேசி பழக கூட தான் வாழ்ந்து நிரூபிக்க தேவை இல்லை.

ஷீலா : சரி சரி விடு உன்கூட பேசி சமாளிக்க முடியாது கருவாய

நான்: அடி பாவி நீ சிவப்பா இருக்கிற என்று என்னை கருவாய என்று சொல்லியோ..

ஷீலா : 10 நிமிடம் கழித்து வீடியோ கால் பண்ணுறேன் இரு..

நான்: சரி பார்

10 நிமிடம் கழித்து. முகம் முழுதும் கொஞ்சம் கருப்பு வர்ணம் பூசி கொண்டு கால் பேசினார்கள்

ஷீலா : நான் உன்னோட கலர் வந்தேன் என்று சொல்லி சிரித்தார்கள்..

நான்:
என்ன முகம் இப்படி இருக்கு. என்னாச்சு. சரி கேவலமாக இருக்கு போய் முகம் கழுவி வா..

போய் முகம் அலம்பி வந்தார்கள்.

இப்படியும் ஒரு ஒரு மாதம் ஆனது.

கொஞ்சம் பேசுசு romance பக்கம் போனது ( காம பேச்சுக்கும் romance பேச்சுக்கும் அதிக வித்தியாசம் இருக்கு )

ஷீலா : டே கருவாய..

நான் : சொல்லுடி..

ஷீலா : நீ என்னமோ என்னை பேசி பேசியே மயக்கிடட டா.

நான் : பேசினது மட்டும் தான் நான். ஆனால் மயக்கினது நான் அல்ல. நீயே மயங்கி இருக்கிற..

ஷீலா : இப்போவே இப்படி பேசுறியே, அப்படி என்றால் கல்யாணத்துக்கு முன்னாடி உன்னோட மனைவிக்கிட்ட எவ்வளவு பேசி இருப்ப. ( எங்களுக்கு காதல் திருமணம் என்று அவர்களுக்கு தெரியும் )

நான் : எனக்கு மயக்க தெரியாது. ஏன் பொண்ணுங்க கிட்ட பேச கூட தெரியாது.

ஷீலா :யாருக்கு உனக்கா, நம்பிடேன்

நான் : நம்பவில்லை என்றாலும் இது தான் உண்மை.

ஷீலா : இரு இரு உன்னோட மனைவிக்கிட்ட கேட்டுட்டு வாறேன்

நான் : சரி சீக்கிரம் கேட்டு சொல்லு. அப்படியே இரவு என்ன சாப்பாடு என்று கேட்டு சொல்லு.

ஷீலா : திமிரு தாண்டா உனக்கு..

நான் : நான் விவரம் அறியா ஆளுடி.

ஷீலா : வருவாயா..

நான் : சொல்லுடி

ஷீலா : உன்னோட மனைவி எவ்வளவு அதிசடகாரி.

நான் : எதுக்குடி

ஷீலா : இப்படி ஒரு ஜாலி கணவர். நல்ல அக்கறையா பார்த்துக்கிட்டு..

நான் : அதெல்லாம் ஒன்னும் இல்லை, நான் தான் அவர்கள் எனக்கு மனைவியா கிடைக்க கொடுத்து வைத்து இருக்கணும்..

ஷீலா : எதுக்குடா அப்படி சொல்லுற..

நான் : ஆமா தினமும் இவ்வளவு நேரம் உன்கூட பேசுறேன். அது தான்..

ஷீலா : கருவாய…

நான் : என்னடி..

ஷீலா : வேற ஒரு ஆசையும் இல்லை எனக்கு. ஒரு 10 நிமிடம் உன் பக்கத்தில் உட்கார்ந்து பேசணும். வேற ஒன்னும் வேண்டாம்.

நான் : அவ்வளவு தான கண்டிப்பா ஒரு நாள் பேசலாம்..

ஷீலா : பார்க்கலாம் நடக்குமா என்று ( காரணம் அவர்கள் வீட்டை சுற்றி கண்காணிப்பு கேமரா இருக்கும்.)

பேசிக்கொண்டே இருக்கும் போது ஒரு நாள்

ஷீலா : கருவாய…

நான் : என்னடி..

ஷீலா : நீ என்கிட்ட ரொம்ப நடிக்கிறாயோ

நான் : என்னடி பொசுக்குனு இப்படி கேட்டுட

ஷீலா : இல்ல சந்தேகமா இருக்கு..

நான் : சந்தேகம் வர தலைவிக்கு என்ன காரணமோ..

ஷீலா : இல்ல இப்போது வரை நீ எல்லை மீற வில்லை. வீடியோ கால் வந்தும் அப்படி காமி இப்படி காமி என்று கேட்டது இல்லை. இதெல்லாம் பார்க்கும் போது சந்தேகம் வருது..

நான் : அடி பாவி, இதெல்லாம் கேட்டால் தான் நல்லவங்களோ. நானெல்லாம் 80 இல் பிறந்த பையன் டி. அப்படி எல்லாம் பேச தெரியாது..

ஷீலா : பரவா இல்லை கருவாய, இதனால் தான் நான் உன்மேல மயங்கி இருக்கிறேன். நல்ல பையன் தான். ஆனால் கால தாமதம் ஆகிடுச்சு.

நான் : பரவா இல்லை இப்பவாவது கிடைத்ததே என்று சந்தோசம் கொள்.

ஷீலா : கருவாய..

நான் : சொல்லுடி….

ஷீலா : கேட்டா திட்ட மாட்டியே..

நான் : நீ என்ன வேணும் என்றாலும் கேள் சொல்லுறேன்..

ஷீலா : உன்னோட வீட்டுக்கு ஒரு நாள் வந்து உங்க எல்லார் கூடையும் அமர்ந்து பேசணும் போல ஆசையா இருக்கு.

நான் : என்னடி மாப்பிளை பார்க்க வர போறியா..

ஷீலா : நல்லாத்தான் இருக்கும். ஆனால் வேண்டாம். உனது மனைவி பாவம். ஆனால் எனக்கு ஆசை தான். அடுத்த ஜென்மம் ஒன்று என்று இருந்தால் கண்டிப்பாக பார்க்கலாம்

நான் : சரி சரி ரொம்ப பில் பண்ணாத. வீட்டுக்கு வரணும் அவ்வளவு தான. தீபாவளிக்கு வர மாதிரி பண்ணுறேன்..
ஷீலா : எப்படி டா

நான் : யாம் இருக்க பயம் ஏன்.

அப்பறம் கொஞ்சம் கொஞ்சம் அவர்கள் கணவர் கூட அவர்கள் பசங்க கூட பேசி பேசி ஒரு தொடர்புக்கு வந்தது.

தீபாவளி ( ஒரு நாள் முன்பு தமிழர்கள் தீபாவளி ) அன்று மதியம் அவர்களை எனது வீட்டுக்கு அழைத்து அனைவரும் ஒன்றாக அமர்ந்து சாப்பிடும். ஆனால் எனது வீட்டில் இருக்கும் வரை ஒருவரை ஒருவர் பார்த்து கொண்டது இல்லை. காரணம் மற்றவர்கள் பார்த்தால் எல்லாம் கெட்டு விடும் என்று.

அப்படியே தீபாவளி முடிந்து..

ஒரு நாள்

ஷீலா : ரொம்ப சந்தோசம் டா கருவாய

நான் : எதுக்குடி

ஷீலா : உன் வீட்டில் இருக்கும் போது என் பக்கம் திரும்பி பார்க்க கூட இல்லை.

நான் : அடுத்தவர்களுக்கு தெரிய கூடாது என்று தான்.

ஷீலா : ஆமாடா நல்லது தான்..

நான் : ம்ம்

இதற்கு அப்பறம் தான் இருவரும் கொஞ்சம் நெருக்கமாக பேச ஆரம்பித்தோம். ஆனாலும் கொச்சையாக பேசி கொள்ள இல்லை

நான் : அடியே உன்னோட பார்வையில நான் உன்னோட மனசுக்குள்ள வந்துடேனா..

ஷீலா : எப்போவோ வந்துட்ட டா..

நான் : காதலனா இல்லை தோழனா. கணவர வர கூடாது அது தப்பா ஆகிடும்.

ஷீலா : சரி தான் கருவாயா..காதலன் ஆனால் காதலனுக்கு ஒரு படி மேலே..

நான் : அது என்னடி ஒரு படிக்கு மேல

ஷீலா : அது அப்படி தான் கருவாயா..

நான் : சரி சரி இருந்துட்டு போகட்டும்..

ஷீலா : கருவாய…

நான் : சொல்லுடி..

ஷீலா : கருவாயா…

நான் : என்னடி சொல்லு..

ஷீலா : ஒரு ………

நான் : என்னடி சொல்லு என்ன ஓர்…….

ஷீலா : ஒரே ஒரு முத்தம் வேணும்.

நான் : அடியே office லா இருக்கேன். இப்போ எப்புடி வந்து குடுக்க முடியும்..

ஷீலா : அடே கருவாய, போன்ல குடுடா

நான் : அடி பாவி நான் கூட நேரில் வந்து குடுக்க சொல்லுறிய என்று நினைச்சேன்..

ஷீலா : இப்போ போன் லா குடு நேரில் வந்தா பார்க்கலாம்.

நான் : சரி என்று குடுத்தேன்.

இப்படியே பொங்கல் நேரம் வந்தது. ஆனால் இவ்வளவு நாள் வீடியோ கால் பேசியும் அப்படி காமி இப்படி காமி அதை காமி இதை காமி என்று நான் கேட்டதே கிடையாது.

ஒரு நாள் அவர்களும் அதை கேட்டார்கள்

ஷீலா : ஏண்டா கருவாய..

நான் : என்னடி சொல்லு

ஷீலா : அவன் அவன் ஒருத்தி பேசின மறுநாளே ரூம் போடவா, வீடியோ கால் வந்து அப்படி இப்படி காமி என்று சொல்லுவாங்க என்று கேள்வி பட்டு இருக்கேன். ஆனால் நீ என்கூட பேசி இரண்டு வருடம் ஆகிடுச்சு ஒரு முறை கூட கேட்டது இல்லை ஏன்..

நான் : இதுல என்னடி இருக்கு. அப்படி ஒரு எண்ணத்தில் தான் பேசி இருந்தால் உனக்கு இந்த மாதிரி ஒரு காதல் அனுபவம் கிடைத்து இருக்குமா
.
ஷீலா : அதுவும் சரி தான். ஒரு வேலை நீ அப்படி பேசி இருந்தால் நான் கூட உன்கிட்ட பேசாமல் கூட போய் இருக்க வாய்ப்பு இருக்கு. ஆனால் இப்போது உன்னை விட்டால் எனக்கு வேற வழியே இல்லாமல் இருக்கிறது.

நான் : பாருடா செல்லத்துக்கு..

ஷீலா : ஆமாடா இப்போது எல்லாம் உன்னை ரொம்ப தேடுது

நான் : என்னதுடி

ஷீலா : என்னது என்றால்.. புரியல

நான் : அட தேடுது என்று சொன்னியே மனசா இல்ல ….

ஷீலா : கொன்னுடுவேன் உன்னை. மனசு மட்டும் தான் தேடுது. வேற ஒன்னும் தேடல

நான் : சரி சரி நம்பிடேன்…

இப்படியே பேசி பேசி இருவரும் ஒரு சந்தர்ப்பத்தில் இருவரின் ஆசையும் பரிமாறி கொண்டோம்.

இறுதியில் இருவரும் சங்கமித்து கொள்ள ஆசையே கூறி கொண்டோம். அதன் பிறகு இருவரும் இருவரின் ஆசையும் பரிமாறி கொண்டோம்..

அந்த நாளும் வந்தது..

15 – 04 – 2026 அனைத்து பள்ளிகளும் விடுமுறை விட்டதும். எனது வீட்டில் அனைவரும் தமிழ் நாட்டுக்கு சென்று விட்டனர்.

ஷீலாவின் பையன் 10 வகுப்பு அதனால் அவனுக்கு சிறப்பு வகுப்புகள் இருந்தது..

எனது வீட்டில் அனைவரும் ஊருக்கு போய் விட்டனர்..

அந்த நாள் வந்தது..

16 – 04 – 2026 அன்று காலை வீட்டு வாசலில் நின்று தலை துவட்டி கொன்று இருந்தேன். கால் வந்தது.

ஷீலா : office கிளம்பிடையா வருவாயா

நான் : mm கிளம்பிட்டேன் டி..

ஷீலா : சாப்பிடய கருவாய..

நான் : இல்லடி போகும் போது சாப்பிடணும்..

ஷீலா : ஒன்னும் வேணாம் இரு. கதவ திறந்து வெளிய வா

நான் : வெளிய தான் இருக்கேன்..

ஷீலா : சரி இரு வாரன்

நான் : வா

ஷீலா : இந்தா பூரி குருமா இருக்கு சாப்பிட்டுட்டு போ

நான் : அடி பாவி உனக்கு எதுக்குடி சிரமம். யாராவது பார்த்தால் தப்பா நினைக்க போறாங்க.

ஷீலா : இதுல என்னடா இருக்கு தப்பா நினைக்க..

நான் : உனக்கு தெரியாது. சரி விடு . நீ போ நான் சாப்பிட்டுட்டு கிளம்புறேன்..

ஷீலா : சரிடா சாப்பிடுட்டு கிளம்பு..

நான் : சரிடி. Office போய்ட்டு கால் பண்ணுறேன்.

Office போனதும் call வந்தது

ஷீலா : என்ன office போய்ட்டிய கருவாயா..

நான் : வந்துடேன் டி, பூரி நல்லா இருந்துச்சு டி…

ஷீலா : நன்றி கருவாய. எல்லாம் சாப்பிடய மிச்சம் வச்சிடையா..

நான் : எல்லாம் சாப்பிட்டேன் டி. முதல் முதலில் குடுத்து இருக்கிற எப்புடி வீண் பண்ண மனசு வரும்.

ஷீலா : பரவா இல்லை, மதியம் என்ன சாப்பிட போற,

நான் : தெரியல டி கேண்டீன் லா பார்க்கணும்..

ஷீலா : அய்யோ மறந்துடேன் டா. இல்லை என்றால் மதிய சாப்பாடும் கொடுத்து விட்டு இருப்பேன்..

நான் : பரவா இல்லை விடு டி

ஷீலா : சரி நாளைக்கு கொடுத்து விடறேன்.

நான் : சரி டி நீ சாப்பிடய

ஷீலா : இப்போ தான் சாப்பிட்டேன் டா

நான் : சரி வேற சொல்லுடி

ஷீலா : அடே கருவாயா..

நான் : சொல்லுடி இருக்கேன்..

ஷீலா : அடே கருவாயா, மதியம் வீட்டுக்கு சாப்பிட வாரியா??

நான் : என்னடி சொல்லுற..

ஷீலா : ஆமாடா உன்கூட அமர்ந்து சாப்பிடணும் போல ஆசையா இருக்கு

நான் : எப்புடி di முடியும்..

ஷீலா : நீ மாடி வழியா எங்க வீட்டுக்கு வந்தா யார்க்கும் தெரியாது.

நான் : ஆனால் அக்கம் பக்கத்தில் ஆள் பார்த்தா..

ஷீலா : அதெல்லாம் மதியம் யாரும் இருக்க மாட்டாங்க நீ வருவியா மாடியா..

நான் : சரி இருடி வாரன், எத்தனை மணிக்கு வரணும்….

ஷீலா : ஒரு மணிக்கு கிளம்பி வா,

நான் : சரி டி வாரன்..

ஒரு மணிக்கு எங்க வீட்டுக்கு போய் refresh ஆகிட்டு அவர்கள் அழைப்புக்கு காத்து கொண்டு இருந்தேன். சரியா 1.20 ku அழைத்தார்கள். யாருக்கும் தெரியாமல் அவர்கள் வீட்டின் உள் சென்றேன். இது தான் முதல் முறை அவர்கள் வீட்டுக்கு நான் செல்வது. ஆனால் வீடியோ கால் பார்த்து இருக்கேன்…

வட இந்திய வகையில் சமைத்து இருந்தார்கள். பரவா இல்லை என்று சாப்பிடோம் இருவரும் சேர்ந்து.

ஷீலா : ரொம்ப சந்தோஷமா இருக்குடா. ரொம்ப நாள் ஆசை இது எனக்கு

நான் : தீபாவளிக்கு எல்லாரும் சேர்ந்து தான சாப்பிட்டோம் லூசு..

ஷீலா : ஆனால் இப்போ நீ நான் மட்டும் தான அது தான் இன்னும் சந்தோசமா இருக்கு..

நான் : சரி ஒண்ணு பண்ணினா திட்ட மாட்டியே..

ஷீலா : டே கருவாய, ஒழுங்க சாப்பிட்டுட்டு ஓடிட்டு. வேற ஏதாவது நினைச்ச கொன்னுடுவேன்…

நான் : அடியே லூசு வெள்ளச்சு.. உனக்கு ஒரு வாய் சோறு ஊட்டி விடட்ட என்று கேட்க வந்தேன்.

ஷீலா : அய்யோ மன்னிச்சிடுடா. இப்படி நான் நினைக்கல..

நான் : அட போடி, அப்படி தப்பா நடக்க நினைத்து இருந்தாள் எப்போவோ இந்த மாதிரி பண்ணி இருக்கலாமே…

ஷீலா : அய்யோ மன்னிச்சிடு கருவாயா, சரி இந்தா நான் ஊட்டி விடறேன் சாப்பிடு.

நான் : சரி குடு ( இது தான் எங்களின் முதல் ஸ்பரிசம்)
இருவரும் ஊட்டி விட்டு சாப்பிட்டு முடித்தோம்….

இருக்கையில் பக்கம் பக்கம் அமர்ந்து ஒன்றும் பேசாமல் என்ன பேச என்று வார்த்தைகளை தேடி கொண்டு இருந்தோம்..

இறுதியில்

நான் : சரி டி இதுக்கு மேல இருந்தால் ஏதாவது ஏட்டு கூட ஆகிவிடும் கிளம்புறேன்..

ஷீலா : என்னடா போகணுமா…

நான் :அப்படி இல்ல டி. நம்பி கூப்பிட்டு இருக்குற. நான் ஏதும் தப்பு பண்ணினால், உன்னோட நம்பிக்கை போய் விடும்.

ஷீலா : அதெல்லாம் ஒன்னும் ஆகாது. நீ லீவ் தான் சொல்லிட்டு வந்திருக்க என்று தெரியும்.

நான் : அடி பாவி அது எப்படி டி நீ கண்டு பிடிச்சா

ஷீலா : நீ வரும் போதே பார்த்தேன்.

நான் : கில்லாடி தான் நீ

ஷீலா : கருவாய கொஞ்ச நேரம் கூட இரு..

நான் : அதுக்கு மேல உன்னோட விருப்பம்..

ஷீலா : பார்க்கலாம் இந்த கருவாயன் என்ன பண்ணுறான் என்று

நான் : பாரு பாரு என்று சொல்லி அவர்கள் கையே எடுத்து என்னோட கையோட சேர்த்து வைத்து பேசி கொண்டு இருந்தோம்.

அப்போது அவர்கள் எனது மார்பில் சாய்ந்தார்கள். என்னால் கொஞ்சம் பொறுமை இழந்தேன்.

அவர்கள் நெற்றியில் எனது இதழை மெதுவாக பதித்தேன்…

கண்மூடி ரசித்தார்கள்…

திரும்ப அவர்களது வலது கையும் எனது வலது கையும் சேர்ந்து இறுக்கி பிடித்து மீண்டும் நெற்றியில் முத்தம் பதித்தேன்.

நான் : ஷீலா…

ஷீலா : சொல்லு கருவாயா

நான் : ஷீலா, ……

ஷீலா : சொல்லுடா கருவாயா….

நான் : ஒரு முத்தம் வேணும்….

ஷீலா : ஒரு மாதிரி இருக்கு கருவாயா.. ஆனால் எனக்கும் தோணுது…

அவர்கள் அப்படி சொன்னதும், அவர்கள் இரண்டு கண்ணமும் எனது இரண்டு கைகளால் தாங்கி பிடித்து இரண்டு கண்களில் ஆரம்பித்து முத்தம் கொடுக்க ஆரம்பித்தேன்.

அப்படியே கொஞ்சம் இறங்கி அவங்க இதழில் இதழ் பதித்து முத்தம் கொடுத்தேன். அவர்கள் கண்கள் மூடி ரசித்து கொண்டு இருந்தார்கள். ஆனால் பதிலுக்கு அவர்கள் ஒன்றும் செய்யவில்லை..

இப்படியே இருவரும் 15 நிமிடம் இதழில் இதழ் பதித்து இன்பத்தை பரிமாறி கொண்டு இருந்தோம்.

அப்படியே அவர்களை தூக்கி என்னை நோக்கி எனது மடியில் அமர வைத்து அவர்கள் இதழில் முத்தம் கொடுத்து இருவரின் நாக்கும் விளையாடி கொண்டு இருந்தது.

கொஞ்ச நேரம் கழித்து கொஞ்சம் கீழ் இறங்கி அவர்கள் கழுத்தில் எனது வாய் வைத்து முத்தம் கொடுத்து கொண்டு இருந்தேன்.

கழுத்தை கடித்து ரசித்து கொண்டு இருந்தேன். அவர்கள் எனது முடியே பிடித்து பித்து பிடித்தது போல் செய்து கொண்டு இருந்தார்கள்..

அப்படியே கழுத்தில் இருந்து கொஞ்சம் கீழ் இறங்கி அவர்கள் மார்பகத்தில் எனது வாய் வைத்து அவர்கள் ஆடையுடன் சேர்த்து வலது பக்க மார்பகத்தை கடித்து இழுத்தேன்…

இரண்டு மார்பகத்தை ஆடையுடன் சேர்த்து மாறி மாறி கடித்து ஆடை முழுதும் ஈரம் ஆகும் அளவுக்கு கடித்து சப்பி எடுத்தேன். அப்படியே அவர்கள் போட்டு இருந்த சுடி மேலாடையே கழட்டி எடுத்தேன். வெறும் ப்ரா உடன் இருந்த அவர்களது மார்பை கண் இமைக்காமல் பார்த்து கொண்டு இருந்தேன்.

வெட்கத்தில் அவர்கள் சிரித்து கொண்டு, என்னை நோக்கி அவர்கள் சாய்ந்தார்கள். நான் அப்படியே அவர்களது காம்பு பகுதியே ப்ரா உடன் சேர்த்து சப்பி கொண்டு, அவர்கள் முதுகை பிசைந்து கொண்டு இருந்தேன்.

அவர்கள் என் கழுத்தில் கை போட்டு என்னை ரொம்ப நெருக்கமாக அனைத்து கொண்டார்கள்.

இரண்டு முலையையும் மாறி மாறி என்னோட முகம் முழுதும் வைத்து தேய்த்து எடுத்தேன்.

இப்போ அவர்கள் ப்ரா அவிழ்த்து அவங்க முலை பார்த்தேன். இந்த வயசிலும் கொஞ்சம் கூட தொங்க இல்லை. நடிகைகளுக்கு அதிகாரம் பூசின பிறகு இருக்கும் வர்ணம், அவர்களுக்கு அதிகார வர்ணம் பூசாமலே இருந்தது…

இரண்டு முலையையும் எனது இரண்டு கைகளால் பிடித்து ( சுமார் 45 நிமிடம் கழித்து இப்போ தான் அவர்கள் மார்பகம் மீது கை வைத்து இருக்கேன் ) இரண்டு காம்பையும் ஒன்று சேர்த்து எனது வாயில் வைத்து சப்பினேன். இரண்டு மார்பகத்தை மாறி மாறி கசக்கி சப்பி எடுத்தேன்…

நான் : ஷீலா…

ஷீலா :: mmmmmmm சொல்லுடா…

நான் : உன்னோட தொப்புளை பார்க்கணும்.

ஷீலா : எல்லாம் உனக்கு தான் பார்த்துக்கோ…

அவர்களை அப்படியே இருக்கையில் இருந்து முழங்கால் இட்டு என்னோட முகத்துக்கு முன்னாடி நிற்க சொன்னேன்…

என்ன ஒரு வயிறு. தொப்பை இல்ல, இரண்டு குழந்தை பிறந்தும் தழும்பு இல்லை..

அப்படியே அந்த வயிறு முழுவதும் என்னோட முகம் வைத்து தேய்த்து எடுத்தேன். அவர்களது தொப்புளில் என்னோட வாய் வைத்து முத்தம் கொடுத்து அவர்களை மெய்சிலிர்க்க வைத்தேன். தொப்புளில் என்னோட நாக்கை விட்டு விட்டு எடுத்து அவர்களை பரவசம் கொள்ள வைத்தேன்…

இப்படியே இடுப்புக்கு மேல் மட்டும் சுமார் 1 மணி நேரம் இன்பம் கண்டோம்

அப்போது அவர்களை அப்படியே இருக்கையில் படுக்க வைத்து எனது கால் சட்டை இறக்கி எனது ஆண் உறுப்பை எடுத்து அவர்கள் மார்பின் இரு புறமும் கால் போட்டு அமர்ந்து அவர்களை பார்த்தேன். புரிந்து கொண்டு என்னோட ஆண் உறுப்பை எடுத்து அவர்கள் வாயில் வைத்து சப்ப ஆரம்பித்தார்கள். எனக்கு சொர்க்கத்தில் மிதப்பது போல இருந்தது. சுமார் 15 நிமிடம் சப்பின பிறகு

நான் : ஷீலா…

ஷீலா : mmm

நான்: ஒரு ஆசை..

ஷீலா : என்ன ஆசை..

நான் : இப்படியா வைத்து, உன்னோட முகம் முழுதும் நான் என்னோட விந்தால் ஈரம் ஆக்க வேண்டும்.

அவர்கள் சிரித்து கொண்டு, என்ன பண்ணனுமோ பண்ணுடா… நீ என்ன கேட்டாலும் நான் மறுக்க மாட்டேன். காரணம் இந்த இரண்டு வருடம் நான் பெற்ற இன்பத்துக்கு அளவே இல்லை. ஆகையால் இனி நீ தான் எனக்கு எல்லாம்.

அப்படியே பேசிக்கிடு எனது விந்து முழுதும் அவர்கள் முகத்தில் தெளிக்க விடேன்…

மீண்டும் சந்திப்போம்….

விருப்பம் இருந்தால். : [email protected]

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *