தோழியின் தீராத ஆசையை தீர்த்தேன் – sex stories in tamil

Posted on

வணக்கம், என் பெயர் குமார். எனக்கு 23 வயது. என் உயரம் 172 செ.மீ. நான் வேலூரில் இருந்து வருகிறேன். கொஞ்சம் வெள்ளை நிறமாக இருப்பேன். தற்போது நான் சென்னை, போரூரில் இருக்கும் ஒரு கல்லூரியில் பார்மசி படித்து கொண்டு இருக்கிறேன். மேலும் விவரங்கள் வேண்டுமானாலும், அல்லது இந்த கதையில் வருவது போல என்னையும் சேர்க்க வேண்டும் என்றாலும், இந்த மெயில் ஐடிக்கு மெயில் செய்யுங்கள்: [email protected].

சரி, இப்போது கதைக்குள் போகலாம்.
இது ஒரு உண்மை சம்பவம். அதனால் முழுவதும் படித்துப் பாருங்கள், நன்றாக இருக்கும்.

Monday அன்று கல்லூரி திறக்கிறது. அதனால் நான் Sunday இரவு ரூமுக்கு போகிறேன். என் நண்பர்கள் இருவர் ரூம் எடுத்து தங்கி இருக்கிறார்கள். அந்த ரூமுக்குத்தான் நான் போகிறேன்.

வேலூர் பஸ் ஸ்டாப்பில் மாலை சுமார் 6 மணி இருக்கும். அப்போதுதான் நான் அவளை முதல் முறையாக பார்த்தேன்.
அவளைப் பற்றி சொல்ல வேண்டுமென்றால், அவள் சுமார் 150 செ.மீ உயரம் இருப்பாள். அவளுடைய உயரத்திற்கு ஏற்ற மாதிரி அவளுடைய உடல் அமைப்பு இருக்கும். அவளுடைய மார்பகங்கள் மிகவும் பெரியதுமில்லை, மிகவும் சிறியதுமில்லை — அவளுடைய உடல் அமைப்புக்கு பொருத்தமாக இருக்கும்.

அவளுடைய இடுப்பும் அதே மாதிரி அழகாகவும் சமநிலையுடனும் இருக்கும்.
(இந்த கதையில் முழுவதும் நான் “அவள் / இவள்” என்று தான் சொல்வேன். காரணம், அவளுக்கு எந்த பிரச்சனையும் வரக்கூடாது என்பதற்காகத்தான்; வேறு எந்த காரணமும் இல்லை.)

பார்த்த உடனே எனக்கு அவளை மிகவும் பிடித்துவிட்டது. எப்படியாவது அவளிடம் பேச வேண்டும் என்று நினைத்தேன். ஆனால் கொஞ்சம் பயமாக இருந்தது. எனக்கு பெண்களிடம் பேச கொஞ்சம் பயம். 😅 அதனால் கொஞ்சம் தூரத்தில் இருந்து அவளை பார்த்துக்கொண்டே இருந்தேன்.

நான் அவளை பார்த்துக்கொண்டிருப்பது அவளுக்கே தெரிந்துவிட்டது. அவள் நேராக என்னிடம் வந்தாள்.

அவள்: “சென்னை போகும் பஸ் எங்கே இருக்கிறது என்று சொல்ல முடியுமா, ப்ளீஸ்?”
நான்: “நானும் சென்னைதான் போக வேண்டும். பஸ்ஸுக்காகவே காத்திருக்கிறேன்,” என்று சொன்னேன்.
அவள்: “சரி, அப்படியானால் என்னையும் உங்களுடன் கூட்டிக்கொண்டு போங்கள்,” என்றாள்.
நான்: “சரி,” என்று சொன்னேன்.

அதற்குள் பஸ்ஸும் வந்துவிட்டது. நாங்கள் போய் பஸ்ஸில் ஏறினோம். அவள் முன்புறம் ஏறினாள், நான் பின்னால் ஏறினேன். சுமார் 10 நிமிடங்களில் பஸ் கிளம்பிவிட்டது. பஸ் மிகவும் காலியாக இருந்தது.

பஸ் கொஞ்சம் சென்றதும் எனக்கு தூக்கம் வந்தது. சரி தூங்கலாம் என்று நினைத்தேன். அப்போது யாரோ பின்னால் வருவது போல இருந்தது. யார் என்று பார்த்தால் அவள்தான்.

நான்: “என்னாச்சு?” என்று கேட்டேன்.
அவள்: “ஒன்றுமில்லை. முன்னாடி ஒருத்தர் முழுக்க குடித்திருந்தார். அவரிடம் இருந்து மிகவும் கெட்ட வாசனை வந்தது. அதனால்தான் நான் பின்னால் வந்தேன்,” என்றாள்.

அதன் பிறகு நான், “நீங்கள் ஏன் சென்னை போகிறீர்கள்?” என்று கேட்டு பேச ஆரம்பித்தேன். அப்படி பேசிக்கொண்டே நாங்கள் சென்னை கோயம்பேடு வரும் வரை பேசிக்கொண்டே இருந்தோம். அப்போதுதான் அவளும் நான் படிக்கும் அதே கல்லூரிக்குத்தான் போகிறாள் என்று தெரிந்தது.

சுமார் இரவு 10 மணி இருக்கும். கோயம்பேடு வந்துவிட்டது.

நான்: “இங்கிருந்து எப்படி போகப் போகிறீர்கள்?” என்று கேட்டேன்.
அவள்: “Rapido தான். வேற எப்படி?” என்றாள்.
நான்: “நான் வேண்டுமென்றால் உங்களுடன் வரட்டுமா?” என்று கேட்டேன்.

அவள் கொஞ்சம் யோசித்து, “சரி, ஓகே குமார்,” என்றாள்.

அதனால் நான் Rapido புக் செய்தேன். அவள் ரூமும் என் ரூமும் அருகருகே தான் இருந்தது. சுமார் 10 நிமிடம் நடந்து செல்லும் தூரம்.

சிறிது நேரத்தில் ஆட்டோ வந்தது. நாங்கள் இருவரும் அதில் ஏறி சென்றோம்.ஆட்டோவில் வரும்போது நாங்கள் இருவரும் எங்களுடைய மொபைல் நம்பர்களை பரிமாறிக் கொண்டோம். அதன் பிறகு காலை கல்லூரிக்கு இருவரும் ஒன்றாகத்தான் போவோம். மாலையிலும் ஒன்றாகவே திரும்பி வருவோம். தினமும் மாலை எங்கள் ரூமுக்கு அருகில் ஒரு பூங்கா இருக்கும்; அங்கே இருவரும் உட்கார்ந்து நீண்ட நேரம் பேசிக்கொண்டே இருப்போம்.

இப்படி இரண்டு வாரங்கள் கழிந்தது.

ஒரு ஞாயிறு மாலை அவள், “ஏதாவது ஒரு ரெஸ்டாரண்ட் போகலாமா?” என்று கேட்டாள். நானும் “சரி, போகலாம்” என்றேன். அதனால் என் நண்பரின் பைக்கை வாங்கிக்கொண்டு நாங்கள் இருவரும் வெளியே சென்றோம்.

சொல்ல வேண்டுமென்றால், அவள் உண்மையிலேயே மிகவும் அழகாக இருந்தாள்.

போகும் வழியில் திடீரென்று பலமாக மழை பெய்ய ஆரம்பித்தது. அதனால் நாங்கள் இருவரும் முழுவதும் நனைந்துவிட்டோம். அருகில் இருந்த ஒரு சூப்பர் மார்க்கெட் முன்பு நின்று மழை குறைய காத்திருந்தோம்.

அப்போது அவளை பார்த்தபோது, மழையில் நனைந்ததால் இன்னும் அழகாகத் தெரிந்தாள். அவளை பார்த்துக் கொண்டிருந்தபோது எனக்கு பல விதமான உணர்வுகள் மனதில் தோன்றிக் கொண்டே இருந்தன.
அவளுடைய உடை மழையில் நனைந்ததால், அவளுடைய மார்பகம் வெளியில் தெளிவாக தெரிந்தது. நான் அதை பார்த்துக் கொண்டிருப்பதை அவள் கவனித்துவிட்டாள்.

அவள்: “டேய் எருமை, எங்க பார்க்கிறே?”
நான்: “நான் உன் முகத்தையே பார்த்தேன். நீ இந்த மழையிலும் ரொம்ப அழகாக இருக்கிறாய்,” என்றேன்.
அவள்: “நீ யார்னு எனக்கு தெரியும் டா எருமை.”
நான்: “ஈஈ… பார்த்துட்டியா? நான் வேண்டும்னு பார்க்கல.”
அவள்: “வேண்டும்னு பார்க்கலன்னா, அப்போ வேண்டாம்னு பார்த்தியா?”
நான்: “வேண்டாம்னு சொல்லத் தோணல.” 😅
அவள்: “தோணாது, தோணாது.”

சிறிது நேரத்தில் மழை நின்றுவிட்டது. “சரி, ரூமுக்கு போயிட்டு டிரஸ் மாற்றிக்கிட்டு வரலாம்,” என்று முடிவு செய்து நாங்கள் திரும்பிப் போனோம்.

திரும்பி வரும்போது அவள் என் பின்னால் பைக்கில் உட்கார்ந்திருந்தாள். அவள் மிகவும் அருகில் உட்கார்ந்து இருந்ததால், அவளுடைய உடல் என்னைத் தொடும் அளவுக்கு இருந்தது. அதனால் எனக்கு இன்னும் அதிகமான உணர்ச்சிகள் தோன்றின. எனக்கு அப்படிப் பட்ட உணர்ச்சி வந்தது அவளுக்கும் தெரிந்துவிட்டது.

அதற்குப் பிறகு அவள், “ரெஸ்டாரண்ட் போக வேண்டாம்,” என்றாள்.
அப்போது நான், “அப்படின்னா வேற எங்க போகலாம்?” என்று கேட்டேன்.

அதற்கு அவள், “என் ரூம்ல யாரும் இல்லை. நீ வந்துடு. உன் டிரஸ் எல்லாம் ஹீட்டரில் காய வைத்து போ,” என்றாள்.

நானும், “நான் இதுக்குத்தான் காத்திருந்தேன்,” என்று சொல்லி அவளுடன் சென்றேன்.

மீதி கதை அடுத்த பாகத்தில் பார்க்கலாம்….

என்னுடன் பேசவும், உங்கள் கதையையும் இங்கே பகிரவும் விருப்பம் இருந்தால் தாராளமாக அனுப்பலாம். அதை எல்லாரும் படித்து தெரிந்து கொள்ளலாம்.

உங்களுக்கு விருப்பம் இருந்தால் என் மெயில் ஐடிக்கு மெயில் செய்யுங்கள். குறிப்பாக girls, aunty’s மற்றும் women’s எல்லாரும் தாராளமாக மெயில் செய்யலாம்.

நீங்கள் என்னை நம்பலாம்.
என் மெயில் ஐடி: [email protected]

இந்த மெயில் ஐடிக்கு மெயில் செய்யுங்கள்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *